எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை; வட கொரியா அதிபர் தகவல்
பியோங்யாங்: எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உறுதியாக தெரிவித்துள்ளார். வட கொரியாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை…
பியோங்யாங்: எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உறுதியாக தெரிவித்துள்ளார். வட கொரியாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை…
கெய்ரோ கடந்த மார்ச் மாதம் 6 நாட்கள் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் உரிமையாளருடன் எகிப்து அரசு ஒப்பந்தம் இட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. எகிப்தில் உள்ள…
வாஷிங்டன் அமெரிக்காவின் புகழ் பெற்ற பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் அறக்கட்டளையின் அறங்காவலர் வாரன் பஃபெட் ராஜினாமா செய்துள்ளார். உலக புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவன முன்னாள்…
டில்லி நேபாள பிரதமர் கே பி ஒளி யோகா நேபாளத்தில் உருவானது எனவும் இந்தியாவில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் உலகெங்கும் சர்வதேச யோகா…
மணிலா: கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை தண்டனை விதிக்கபடும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா…
சென்னை வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் சென்னை பாரிஸ் இடையே மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம்…
ராமேஸ்வரம் சி ஐ டி யு அமைப்பினர் இலங்கை அரசை எதிர்த்து ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாடம் நடத்தி உள்ளனர், இலங்கை பல சர்வதேச விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவு…
துபாய்: கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துபாய் இந்தியா இடையிலான விமானப் போக்குவரத்து வரும் 23 ந்தேதி முதல் மீண்டும் தொடங்கும் என…
இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர். – International Covenant on Civil and Political…
சவுதாம்ப்டன், இக்கிலாந்து நேற்று நடந்த மூன்றாம் நாள் உலக டெஸ்ட் சாம்பியனஷிப் இறுதிப் போட்டி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 101/2 ஸ்கோர் கணக்கில் இருந்தது.…