Category: உலகம்

நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக் கூறிய ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா கோமனேசி

உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாகப் போற்றப்படுபவர் நாடியா கோமனேசி, ருமேனியா நாட்டைச் சேர்ந்தவரான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு…

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

2020 ம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு ஜூலை 23 ம் தேதி துவங்கி 8 ஆகஸ்ட்…

இந்திய பிரதமர் மோடி தலைமையில் இன்று ஐநா பாதுகாப்பு சபை குழு கூட்டம் நடக்கிறது 

டில்லி இன்று பிரதமர் மோடி தலைமையில் ஐநா பாதுகாப்புக் குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற உள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக்…

நாளை முதல்  வெளிநாட்டு யாத்திரிகர்கள் மெக்காவுக்குச் செல்ல தடை இல்லை – சவுதி அரசு அறிவிப்பு

ரியாத்: வெளிநாட்டு யாத்திரிகர்கள் மெக்காவுக்குச் செல்ல தடை இல்லை என்று சவுதி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் இந்த…

50% அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: 50% அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போரில் அமெரிக்கா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாக வெள்ளை…

மதத்தை அவமதித்த வழக்கில் சிறுவனுக்கு ஜாமீன் எதிரொலி – பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பாகிஸ்தானின் ரஹீம் யார்கான் மாவட்டத்தில்…

டெக்சாஸ்  சாலை விபத்தில் 10 பேர்  உயிரிழப்பு; 20 பேர் காயம்

ஹூஸ்டன்: டெக்சாஸில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் டெக்சாஸ் பொது பாதுகாப்புத் துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.…

இந்தியாவுக்கான கொரோனா பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக இங்கிலாந்து அறிவிப்பு 

புதுடெல்லி: இந்தியாவுக்கான கொரோனா பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. கொரோனா பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தப்படுகிறது. இதன் மூலம், இந்தியா, சிவப்பு இருந்து அம்பர் நிற பட்டியலுக்கு…

இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பால் 640 மருத்துவர்கள் உயிரிழப்பு

ஜகார்த்தா: கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்று வரை இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பால் 640 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இந்தோனேசிய மருத்துவ…

திருடி விற்கப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் பொக்கிஷங்கள் திரும்பக் கிடைத்தது

ஈராக் நாட்டில் 2003 ம் ஆண்டு நடந்த அமெரிக்க படையெடுப்புக்குப் பின் அங்கிருந்த ஆயிரக்கணக்கான சிலைகள், வேலைப்பாடுகள் மற்றும் பொக்கிஷங்கள் களவு போனதாகவும், திருடி விற்கப்பட்டதாகவும் கூறப்பட்டுவந்தது.…