Category: உலகம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினரும் உள்நாட்டு மக்களும்…

சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் சையது அஹ்மத் ஷா சதாத் தற்போது ஜெர்மனியில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் பணியைச் செய்து வருகிறார். ஆப்கானிஸ்தான் முன்னாள் தகவல்…

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளைக் கொல்லும் தாலிபான்கள் – முன்னாள் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் 

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இளம் குழந்தைகளைத் தாலிபான்கள் கொல்லும் அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்களை ஆப்கானிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் மசூத் மசூத் அந்தராபி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,…

ஆப்கன் மக்களின் பரிதாப நிலை… வங்கிகள் முடக்கம், ஏ.டி.எம்.கள் காலி, விலைவாசி உயர்வு, கட்டுப்படுத்த முறையான அரசாங்கம் இல்லை….

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றி பத்து நாட்கள் ஆன நிலையில், அங்குள்ள மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறியிருக்கிறது. தாலிபான்களின் ஆட்சியில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கானோர்…

இங்கிலாந்து அபார பந்து வீச்சால் இந்தியா 78 ரன்களில் ஆல் அவுட்

லீட்ஸ் இன்றைய முதல் நாள் மூன்றாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 78 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்துள்ளது. இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் மொத்தம்…

ஆப்கானிஸ்தானுக்கு இனிமேல் நிதி தரமாட்டோம்! உலக வங்கி

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானுக்கு இனிமேல் நிதி தர முடியாது என்று அறிவித்துள்ள உலக வங்கி ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்தநிதியை உடனே நிறுத்தி உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா முழு பாதுகாப்பு…

டோக்கியோ பாராலிம்பிக் : தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பிழந்த மாரியப்பன்

டோக்கியோ டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் தேசியக் கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை மாரியப்பன் இழந்துள்ளார். டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன்…

இன்று லீட்ஸ் நகரில் இந்தியா – இங்கிலாந்து மூன்றாம் டெஸ்ட் போட்டி ஆரம்பம்

லீட்ஸ் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே மூன்றாம் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் லீட்ஸ் நகரில் ஆரம்பம் ஆகிறது. இந்திய கிரிக்கெட் அணியினர் தற்போது இங்கிலாந்து நாட்டில்…

திறனுள்ள ஆப்கான்களை அழைத்துச் செல்ல வேண்டாம் : அமெரிக்காவை கேட்டுக் கொள்ளும் தாலிபான்கள்

காபூல் ஆப்கானில் இருந்து டாக்டர்கள், எஞ்சினீயர்கள் போன்ற திறனுள்ளவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என தாலிபான்கள் அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானில் இருந்து திரும்பச்…

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட  இந்தியர்கள் திரும்ப விரும்பினால், தனிமைப்படுத்தல் இல்லை – சவுதி அரேபியா 

ரியாத்: முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட இந்தியர்கள் திரும்ப விரும்பினால், தனிமைப்படுத்தல் இல்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம்…