Category: உலகம்

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப்பதக்கம்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் அவனி லெஹரா துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.…

தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ள காபூல் விமான நிலைய சோதனைச் சாவடிகள்

காபூல் ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலைய சோதனைச் சாவடிகளைத் தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து அங்கிருந்து பல…

சென்னையில் இருந்து பிரிட்டனுக்கு ஆகஸ்ட் 31 முதல் விமானச் சேவை

சென்னை சென்னையில் இருந்து பிரிட்டனுக்கு நேரடி விமானச் சேவை வரும் ஆகஸ்ட் 31 முதல் தொடங்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக உலகெங்கும் உள்ள பல நாடுகள் வெளிநாட்டுப்…

காபூல் குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை180ஐ தாண்டியது…

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நிகழ்ந்த இரண்டு தற்கொடை பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளில் 170க்கும் மேற்பட்ட ஆப்கான் குடிமக்களும் 18 அமெரிக்க…

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க தாலிபான்கள் யோசனை

காபூல் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருவதால் தாலிபான்கள்…

வாரத்துக்கு ஆறு நாட்கள் 12 மணி நேரப் பணி சட்ட விரோதம் : சீன உச்சநீதிமன்றம்

ஷாங்காய் சீன உச்சநீதிமன்றம் வாரத்துக்கு ஆறு நாட்கள் 12 மணி நேரப் பணி புரிவது சட்டவிரோதம் என தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ள நிறுவனங்களில் 12 மணி நேரம்…

13 அமெரிக்க வீரர்கள் பலி: காபூல் குண்டுவெடிப்பை மறக்கவோ மன்னிக்கவோ மாட்டோம்! ஜோ பைடன் ஆவேசம்

வாஷிங்டன்: காபூல் குண்டுவெடிப்பில் 13 அமெரிக்க வீரர்கள் மற்றும் 60 ஆப்கன் மக்கள் பலியானதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குண்டு வெடிப்பை மறக்கவும்…

கோரமுகத்தை காட்டினர் தாலிபான்கள்: காபூல் வெடிகுண்டு விபத்தில் 60ஆப்கானியர்கள் – 13அமெரிக்க வீரர்கள் பலி –

காபூல்: ஆக்பானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் மற்றும் 60 ஆப்கானிஸ்தானியர்கள் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும்…

ஆப்கானில் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல்

காபூல்: காபூல் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இந்த வெடிகுண்டு…

இந்தியாவுக்கு ஆப்கான் விவகாரத்தால் பாதுகாப்பற்ற சூழல் இல்லை : மத்திய அரசு

டில்லி இந்தியாவுக்கு ஆப்கான் விவகாரத்தால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதால் அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது. அங்கு…