Category: உலகம்

காபூல் நகரைக் கைப்பற்றிய தாலிபான்கள் : நாட்டை விட்டு வெளியேறிய அதிபர்

காபுல் காபுல் நகரை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி அங்கிருந்து வெளியேறி உள்ளார். கடந்த 1991 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றினர்.…

தலைநகர் காபூல் நகருக்குள் நுழைந்த தாலிபான்கள் 

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தாலிபான் கிளர்ச்சியாளர்கள் இன்று நுழைந்தனர். இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்கா தனது தூதரகத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூதரக…

அமெரிக்கா வெளியேறியதும் ஆப்கனை முற்றிலுமாக கைப்பற்றுகிறது தாலிபான்… நிலைமை மோசமாக உள்ளதாக ஐ.நா. கவலை

ஆப்கானில் 20 ஆண்டுகளாக நடத்தி வந்த போரை நிறுத்தி சொந்த மண்ணுக்குத் திரும்புகிறது அமெரிக்கப் படை. அமெரிக்க படையினரை ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதியுடன் வாபஸ்…

பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் – ஆப்கானிஸ்தான் அரசு வேண்டுகோள்

காபூல்: பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் அரசு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கப் படைகள் திரும்பப்பெறப்படும் நிலையில், தாலிபான்கள்…

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களுக்கு 3-வது டோஸ் கொரோனா தடுப்பூசி: அமெரிக்கா

வாஷிங்டன்: நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரக்கால…

ஆப்கானிஸ்தான் : கந்தகார் நகரைக் கைப்பற்றிய தாலிபான்கள்

கந்தகார் ஆப்கனிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான கந்தகார் நகரைத் தாலிபான்கள் கைப்பற்றி இதுவரை 12 நகரங்களைக் கைப்பற்றி உள்ளனர். தாலிபான்கள் அடுத்தடுத்து ஆப்கானிஸ்தானின் பெரிய நகரங்களை கைப்பற்றி…

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா திருமணத்தில் வழங்கப்பட்ட ‘கேக்’ 40 ஆண்டுகள் கழித்து ரூ. 1.9 லட்சத்திற்கு ஏலம் போனது

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா திருமணத்தில் வழங்கப்பட்ட ‘கேக்’ துண்டு ஒன்று 1850 பவுண்டுகளுக்கு ஏலம் போனது. 1981 ம் ஆண்டு ஜூலை மாதம்…

18 வயதுக்குள் உள்ளோருக்குப் படங்களை அகற்ற வழி செய்யும் கூகுள்

சைபர்சிடி கூகுள் நிறுவனம் தனது 18 வயதுக்குட்பட்ட பயனாளிகளுக்குத் தேடுதலில் படங்களை அகற்ற வழி செய்துள்ளது/ கூகுள் வலைத்தளம் ஒரு புகழ்பெற்ற தேடு தளமாக உள்ளது. அனைத்து…

சீனா : தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

பீஜிங் சீனாவில் உள்ள தனியார் பள்ளிகளை அதன் உரிமையாளர்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. சீனாவில் அரசுப்பள்ளிகளை விடத் தனியார் பள்ளிகள் அதிக அளவில் உள்ளன.…

லஞ்ச ஊழல் வழக்கிலிருந்து விடுதலை…. மீண்டும் களத்தில் குதிக்க தயாரான முன்னணி தொழிலதிபர்

தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவன தலைவர் ஜே ஒய். லீ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவருக்கு பரோல் வழங்கி நீதிமன்றம்…