Category: உலகம்

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது – ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி

ஜெனிவா: ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கிறது என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திரிமூர்த்தி தெரிவித்துள்ளார். யுஎன்எஸ்சி அவசர கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர்…

தாலிபான்கள் வந்து என்னை கொல்ல காத்திருக்கிறேன் : ஆப்கான் முதல் பெண்மேயர்

காபூல் தாலிபான்கள் வந்து தம்மைக் கொல்ல தாம் காத்திருப்பதாக ஆப்கானிஸ்தான் முதல் பெண் மேயர் சரிஃபா கஃபாரி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் நாட்டில்…

ஆப்கானிஸ்தான், அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.நா

ஜெனிவா: ஆப்கானிஸ்தான் அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குடாரெஸ் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து ஐ.நா.…

காபூலில் ஓடும் விமானத்தில் சக்கரத்தில் ஏறிச் சென்ற இருவர் கீழே விழுந்து பலி

காபூல் காபூல் நகரில் தாலிபான்களிடம் இருந்த தப்ப விமான சக்கரத்தில் ஏறி பயணம் செய்த இருவர் கீழே விழுந்து இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரைத் தாலிபான்கள்…

மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் திடீர் ராஜினாமா…

கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் முகைதின் யாசின் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதையடுத்து மலேசியாவின் காபந்து பிரதமராக திரு முகைதீன் யாசின் தொடருவார் என்று தேசிய…

காபூல் விமான நிலைய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி! ஆப்கான் விமான போக்குவரத்து ரத்து….

காபூல்: ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், அங்குள்ள வெளிநாட்டு மக்கள் தங்களது நாடுகளுக்கு திரும்ப முயற்சித்து, விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில்,…

கனடாவில் முன்கூட்டியே தேர்தல் நடத்த விரும்பும் ஜஸ்டின் டுரூடோ

ஓட்டாவா கனடாவில் முன் கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுரூடோ தெரிவித்துள்ளார். தற்போது கனடாவில் லிபரல் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.…

ஆப்கனை கைபற்றியது தாலிபான்… இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கனிஸ்தானின் அதிபராக பரடார் தேர்வு ?

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் ஆப்கனுடனான 20 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆப்கனிஸ்தானில் இருந்து தனது படைகளை வாபஸ் பெறுவதாக…

ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297-ஆக அதிகரிப்பு 

ஹைதி: கரீபியன் நாடான ஹெய்டியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297-ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் நாடான ஹைதியின் ரிக்டர் அளவில் 7.2-ஆக பதிவான கடுமையான…

ஆப்கானில் உள்ள இந்தியர்களை அழைத்துவரச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின் காபூலில் தரையிறங்கியது

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து தலைமறைவில் இயங்கிவந்த தாலிபான் தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றத் தொடங்கினர். தலைநகர் காபூலை இன்று காலை சுற்றிவளைத்த…