Category: உலகம்

டோக்கியோ பாராலிம்பிக் : தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பிழந்த மாரியப்பன்

டோக்கியோ டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் தேசியக் கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை மாரியப்பன் இழந்துள்ளார். டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன்…

இன்று லீட்ஸ் நகரில் இந்தியா – இங்கிலாந்து மூன்றாம் டெஸ்ட் போட்டி ஆரம்பம்

லீட்ஸ் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே மூன்றாம் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் லீட்ஸ் நகரில் ஆரம்பம் ஆகிறது. இந்திய கிரிக்கெட் அணியினர் தற்போது இங்கிலாந்து நாட்டில்…

திறனுள்ள ஆப்கான்களை அழைத்துச் செல்ல வேண்டாம் : அமெரிக்காவை கேட்டுக் கொள்ளும் தாலிபான்கள்

காபூல் ஆப்கானில் இருந்து டாக்டர்கள், எஞ்சினீயர்கள் போன்ற திறனுள்ளவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என தாலிபான்கள் அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானில் இருந்து திரும்பச்…

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட  இந்தியர்கள் திரும்ப விரும்பினால், தனிமைப்படுத்தல் இல்லை – சவுதி அரேபியா 

ரியாத்: முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட இந்தியர்கள் திரும்ப விரும்பினால், தனிமைப்படுத்தல் இல்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம்…

ஆப்கான் ஆட்சி மாற்றம் குறித்து மோடி – புதின் தொலைப்பேசி உரையாடல்

டில்லி ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் குறித்து இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் தொலைப்பேசியில் உரையாடி உள்ளனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதால்…

உக்ரைன் நாட்டு விமானம் காபூலில் இருந்து கடத்தலா?

காபூல் உக்ரைன் நாட்டில் இருந்து மீட்புப் பணிகளுக்காக ஆப்கானிஸ்தான் சென்றுள்ள விமானம் காபூலில் இருந்து கடத்தப்பட்டடதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதில் இருந்து உலகெங்கும்…

இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரா காலமானார்…

கொழும்பு: இலங்கை அரசின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீரா (வயது 65) கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை…

அதிகரித்து வரும் ஆப்கான் அகதிகள் : உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன?

டில்லி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து வரும் அகதிகள் குறித்த உலக நாடுகள் நிலைப்பாட்டை இங்குக் காண்போம். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதால் உலகம் முழுவதும்…

இன்று ஆப்கான் விவகாரம் குறித்து விவாதிக்க பிரிட்டன் ஜி 7 மாநாடு நடத்துகிறது 

லண்டன் ஆப்கான் விவகாரம் குறித்து விவாதிக்க இன்று பிரிட்டன் ஜி 7 நாடுகள் மாநாட்டை நடத்துகிறது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் உலகெங்கும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய…

நாளை மறுநாள் ஆப்கான் குறித்து மத்திய அரசின் அனைத்து கட்சி கூட்டம்

டில்லி நாளை மறுநாள் ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவில் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்ததால்…