Category: உலகம்

“ஜனநாயகத்தை பேணிக்காக்கும் தலைவர் பிரதமர் மோடி என்ற அமித்ஷா பேச்சு சிறந்த நகைச்சுவை” – பிரபல டென்னிஸ் வீரர்

அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் அனைவரின் பேச்சையும் அமைதியாகக் கேட்டு அவர்களுக்கு உரிய மரியாதையுடன் நடத்துபவர் மோடி என்று அமித்ஷா கூறினார். குஜராத் முதலமைச்சராக பதவியேற்று 20 ஆண்டு நிறைவடைந்ததை…

கதிர்காமம் கோயில், இலங்கை

கதிர்காமம் கோயில், இலங்கை கதிர்காமம் கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம் ஆகும். இலங்கையின் உள்ள சமயத் தலங்களில் ஒன்றான இது தமிழர்கள்,…

ஐபிஎல்: இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

துபாய்: டெல்லி கேப்பிடல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங் வெற்றி பெற்றது.…

ஜெர்மனி காமாக்ஷி அம்பாள் ஆலயம்

ஜெர்மனி காமாக்ஷி அம்பாள் ஆலயம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் ஜெர்மனியின் ஹம் நகரில் அமைந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு 7ம் மாதம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற…

ஆப்கானிஸ்தான் மசூதி குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கர அமைப்பு பொறுப்பேற்பு! 55 பேர் பலி…

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நேற்று குண்டு வெடித்ததில் 55 பேர் பலியாகினர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானில்…

ஐபிஎல்: மும்பை, பெங்களூரூ அணிகள் வெற்றி

அபுதாபி: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்ர்ஸ் அணியும் வெற்றி பெற்றன. இந்த போட்டியில் டாஸ்…

ஆப்கான் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 100 பேர் உயிரிழப்பு

குந்தூஸ் ஆப்கானிஸ்தானில் குன்ந்தூன் மாகாணத்தில் மசூதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்த பிறகு…

2021 அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் இருவருக்கு அறிவிப்பு….

ஸ்டாக்ஹோம்: 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி ஆகிய இருவருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஒங்வொரு ஆண்டும் மருத்துவம்…

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…. ரெஸ்ஸா மற்றும் முரடோவ் ஆகிய பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது…

உலகில் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டு வரும் நிலையில், பத்திரிக்கை சுதந்திரத்திற்காக தங்கள் நாடுகளில் போராடிய இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நோபல்…

இரண்டு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட இந்தியர்கள் தனிமைபடுத்தப்பட மாட்டார்கள் : பிரிட்டன் அறிவிப்பு

இரண்டு டோஸ் முழுமையாக கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள் இனி தனிமைபடுத்தப்பட மாட்டார்கள் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் கொரோனா தடுப்பூசி…