Category: உலகம்

இலங்கை நிதி நெருக்கடி குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று விளக்கம்

Prime-Minister-Ranil-Vickremesinghe-gives-an-explanation-today கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று விளக்கம் அளிக்கவுள்ளார். வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை,…

தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா

பாங்காக்: தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து…

தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்

வாடிகன்: தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள வாடிகன் நகரில் நடைபெறும் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த…

பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்

குவின்ஸ்லேண்ட் பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஒரு…

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு : 10 பேர் பலி

நியூயார்க் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிர் இழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ…

மே 17 முதல் மீண்டும் உக்ரைனில் இந்தியத் தூதரகம்

டில்லி வரும் மே 17 ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டில் மீண்டும் இந்தியத் தூதரகம் செயல்பட உள்ளது. பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யா தனது அண்டை…

வட கொரியாவில் கொரொனா : தனிமையில் 10000 பேர்

பியோங்யாங் வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பையொட்டி 10000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதையும் கொரோனா உலுக்கி வந்த நிலையிலும் வட கொரியாவில் ஒருவருக்குகூட…

இலங்கை புதிய பிரதமராக ரணில்விக்கிரமசிங்கே பதவி ஏற்பு…

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டு உள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.…

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்பட 13 பேர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை! இலங்கை நீதிமன்றம் அதிரடி

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்பட 13 பேர் நாட்டை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான…