உலகளவில் இதுவரை 53.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுடெல்லி: உலகளவில் இதுவரை 53.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் 226 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…
புதுடெல்லி: உலகளவில் இதுவரை 53.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் 226 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…
காத்மாண்டு: நேபாளத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதில் பயணிகளின் நிலை குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதனால், அதில் பயணம் மேற்கொண்ட 4 இந்தியர்…
கேரளாவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் சஜில் என்ற கால்பந்து வீரர் செய்த சாகச வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…
கொழும்பு: நெருக்கடியான நேரத்தில் உதவி வரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய…
சமூக வலைத்தளங்கள் மற்றும் திருமண தகவல் தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு 300 பெண்களை ஏமாற்றிய நைஜீரிய வாலிபர் நொய்டா-வில் இன்று கைது செய்யப்பட்டார். மேட்ரிமோனியல் இணையதளத்தில்…
டெக்சாஸ்: அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள், இரு ஆசிரியர் உட்பட 21க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கி…
கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே பதவி விலகிய நாளான மே 9ந்தேதி நடைபெற்ற வன்முறையில் பலர் உயிரிழந்த நிலையில், இந்த வன்முறை தொடர்பாக மகிந்த…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 வயது கூட நிரம்பாத 19 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கியுடன்…
1.75 கி.மீ. நீளமுள்ள ராட்சத விண்கல் மே 27 வெள்ளிக்கிழமை அன்று பூமிக்கு அருகில் வரும் என்று நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகில் வரும் பொருட்களை கண்காணிக்கும்…
கொழும்பு: இந்தியாவிடம் மேலும் ரூ.3,750 கோடி கடன் வழங்கும் தீர்மானத்துக்கு இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா…