உலகளவில் கொரோனா பாதிப்பு 54.39 கோடியாக உயர்வு
புதுடெல்லி: உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.39 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் கொரோனா பாதிப்பிலிருந்து உலகில் 51.90 கோடி பேர் குணமடைந்து உள்ளனர்.…
புதுடெல்லி: உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.39 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் கொரோனா பாதிப்பிலிருந்து உலகில் 51.90 கோடி பேர் குணமடைந்து உள்ளனர்.…
லண்டன்: அமெரிக்காவின் போா் ரகசிய ஆவணங்களை கசிய விட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு பிரிட்டன் சிறையில் உள்ள விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு…
சாலைகளில் செல்லும் கன்டெய்னர் லாரிகளை மடக்கிப்பிடித்து கொள்ளயடிப்பது வழக்கமாக நடைபெறும் நாடுகளில் ஒன்று மெக்ஸிகோ. ஆனால், ஜீன் மாதம் இங்குள்ள மன்சேனில்லா துறைமுகத்தில் நடைபெற்ற கொள்ளை இந்த…
சவுதி அரேபியா: ஜூலை 7ல் ஹஜ் யாத்திரை தொடங்க உள்ளது. இஸ்லாமிய நாட்காட்டியின்படி இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை ஜூலை 7 ஆம் தேதி தொடங்குகிறது.…
கொழும்பு: இலங்கையில் அரசு அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க 2 வாரத்திற்கு பொது போக்குவரத்து, பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்டவைகளை மூட இலங்கை…
புதுடெல்லி: உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.36 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு…
புதுடெல்லி: உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா…
டெல்லி: இந்தியாவிலிருந்து கோதுமை, கோதுமை மாவு, கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மறுஏற்றுமதியை அடுத்த 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம்…
உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவரான எலோன் மஸ்க் 2024 ம் ஆண்டில் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராக விளங்குவார் என்று ட்ரிப்லட் அப்ரூவ் என்ற நிறுவனம்…
புதுச்சேரி: யாழ்ப்பாணம் – காரைக்கால் (புதுச்சேரி) இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…