அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு…
பர்மிங்காம்: காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள்…
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள சென்னை வந்த பாகிஸ்தான் செஸ் விளையாட்டு வீரர்கள், அந்நாட்டு அரசின் துக்ளக் தனமான அறிவிப்பால், சோகத்துடன் சொந்த நாட்டுக்கு…
சர்வதேச புலிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காடுகளின் காவலன் புலிகள் என்பதால் நாட்டின் தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 1900-களில் புலிகளின்…
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று சர்வதேச செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது. The Government of Tamil Nadu is…
போர்ட் ஆப் ஸ்பெயின் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றி உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சென்றுள்ள ஷிகர் தவான்…
கொழும்பு ஆகஸ்ட் 14 வரை இலங்கை முன்னாள்.அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் விசா நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்லஒ வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தால், அத்தியாவசியப் பொருட்களுக்கு…
மாஸ்கோ வரும் 2024 ஆம் ஆண்டில் தனி விண்வெளி நிலையம் அமைத்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு…
“இதுவரை பார்த்ததில் இதுவே சிறந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு அரங்காக தெரிகிறது” என்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த…
சென்னை சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். நேற்று இரவு 9.30 ,மணி…