Category: உலகம்

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முஷ்பிகுர் ரஹீம் அறிவிப்பு

வங்கதேசம்: முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதால், சர்வதேச டி20 போட்டிகளில்…

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதல்

துபாய்: டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில்…

உலகளவில் 60.91 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பொதுமக்கள் போராட்டத்தால் நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பினார்…

கொழும்பு: நாட்டை பொருளாதார நெருக்குடிக்குள் தள்ளிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பொதுமக்கள் போராட்டத்தால் நாட்டை விட்டு தப்பி ஓடி பல நாடுகளில் தஞ்சமடைந்து இருந்த நிலையில்,…

ஆட்டுக்கு ‘பை பை’ : டென்னிஸ் போட்டிகளில் இருந்து செரினா வில்லியம்ஸ் ஓய்வு… ட்விட்டரில் ட்ரெண்டான #GOAT

27 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிர் டென்னிஸ் உலகில் கோலோச்சி வருபவர் 40 வயதான செரினா வில்லியம்ஸ். வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ் சகோதரிகளில் ஒருவரான செரினா தற்போது…

உலகளவில் 60.91 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

வெளிநாடு செல்ல பசில் ராஜபக்சேவுக்கு இலங்கை நீதிமன்றம் அனுமதி…

கொழும்பு: இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்வதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் ராஜபக்சே குடும்ப ஆட்சியால்…

உலகளவில் 60.85 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

போர்ச்சுகல் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ராஜினாமா… சுற்றுலா சென்ற இந்திய நிறைமாத கர்ப்பிணி மரணம்

இந்தியாவைச் சேர்ந்த 34 வயது நிறைமாத கர்ப்பிணி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் சனிக்கிழமையன்று மரணமடைந்தார். எட்டு மாத கர்ப்பிணியான அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவசர சிகிச்சைக்காக…

பாடகர் ஜான் லெனானை கொன்றவர் விடுதலை கோரி 12வது முறையாக மனு

புகழ்பெற்ற ‘தி பீட்டில்ஸ்’ இசைக்குழுவைச் சேர்ந்த பாடகர் ஜான் லெனானை கொன்ற மார்க் டேவிட் சாப்மேன் தன்னை விடுதலை செய்யக்கோரி 12 முறையாக முறையிட உள்ளார். 1960-70…