இலங்கையில் கடும் உணவு பஞ்சம்: 34லட்சம் பேர் உணவின்றி தவிப்பு…
கொழும்பு; இலங்கையில் உணவு பஞ்சம் மேலும் மோசமடைந்து உள்ளது. தற்போதைய நிலையில், சுமார் 34 பேர் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அங்கு வாழும்…
கொழும்பு; இலங்கையில் உணவு பஞ்சம் மேலும் மோசமடைந்து உள்ளது. தற்போதைய நிலையில், சுமார் 34 பேர் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அங்கு வாழும்…
நியூயார்க்: அமெரிக்காவின் மேரிலாந்து லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட இந்திய அமெரிக்கர் அருணா மில்லர் வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்று பதவி ஏற்க இருப்பதாக தகவல்…
ஜெனீவா: உலகளவில் 63.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஜெனிவா: ஐரோப்பா கண்டத்தில் இந்த ஆண்டின் கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.…
நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், வரும் 15ஆம் தேதி பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்து உள்ளார். இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி…
ஜெனீவா: உலகளவில் 63.79 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.79 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
மார்பக புற்றுநோய்க்கு பரிசோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் நல்ல பலனை அளித்துள்ளது. இது குறித்து புற்றுநோய் தொடர்பான மருத்துவ இதழான JAMA ஆன்காலஜி…
ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் இதுபோன்ற ஒரு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.…
சிட்னி: பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர், ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். நேற்று இங்கிலாந்துக்கு எதிரான…
ஜெனீவா: உலகளவில் 63.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…