சிட்னி:
பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர், ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார்.

நேற்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்ததும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இலங்கை அணி, இன்று காலை நாடு திரும்பியது.