Category: உலகம்

இந்தியர்கள் எந்த வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும்? விதிமுறைகள் என்ன?

டில்லி வெளிநாடு பயணம் செய்யும் இந்தியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம் மற்றும் அதற்கான விதிமுறைகளை இங்கு காண்போம் இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.…

சீனாவின் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 தொழிலாளர்கள் தவிப்பு

குவாங்சோ: சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜுஹாய் நகரில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்தில் வேலை பார்த்து வந்த 14 தொழிலாளர்கள் சிக்கித் தவித்து வருவதாகச்…

சோமாலியாவுக்கான  மனிதாபிமான நிதி 6 ஆண்டுகளில் மிகவும் குறைந்து விட்டது: ஐ.நா.

ஐக்கிய நாடுகள் சபை: சோமாலியாவில் மனிதாபிமான தேவைகளுக்குப் பதிலளிக்கும் தற்போதைய நிதி ஆறு ஆண்டுகளில் மிக மோசமானது என்பதை ஐ.நா. நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மனிதாபிமான விவகாரங்களின்…

விமானப்படை சாகசங்களுடன் பிரான்சில் தேசிய தின  கொண்டாட்டம்

பாரிஸ்: வண்ணமயமான வான வேடிக்கைகள், முப்படைகளின் அணிவகுப்பு, விமானப்படை சாகசங்களுடன் பிரான்சில் தேசிய தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டங்களை முன்னிட்டு பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸின்…

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசேன் காலமானார்….

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசேன் காலமானார். இதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். 80வயதான மம்னூன் உசேன் வயது முதிர்வு காரணமாக உடல்ரநலம் பாதிக்கப்பட்டிருந்த…

ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி திட்டத்திற்கு முட்டுக்கட்டை… ஏவுதளத்திற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்க மறுப்பு…

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிவைக்கும் போட்டியில் விர்ஜின், அமேசான், டெஸ்லா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் விர்ஜின் நிறுவனத்தின் ரிச்சர்ட்…

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு சன்மானம் வழங்க ரூ. 7500 கோடி ஒதுக்கீடு : மார்க் ஜுக்கர்பெர்க் தகவல்

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் கடந்த சில மாதங்களாக உலகளவில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு கருத்துக்கள் மற்றும் போலி செய்திகள்…

தென் ஆப்ரிக்க  வன்முறை போராட்டம் : அடிப்படை காரணம் என்ன?

ஜோகன்னஸ்பெர்க் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைதை எதிர்த்து நடைபெறும் வன்முறை போராட்டங்களால் 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2009 முதல் 2018 வரை…

தென் ஆப்ரிக்காவில் வரலாறு காணாத இனக்கலவரம்… இந்தியர்கள் மீது குறிவைத்து தாக்குதல்

ஊழல் வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் சூமா ஜூன் 7-ம் தேதி கைது செய்யப்பட்டார். 2009 முதல் 2018 வரை…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ரோஜர் ஃபெடரர் விலகல்

டோக்கியோ டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார். பிரபல டென்னிஸ் வீரரும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ரோஜர்…