Category: உலகம்

66குழந்தைகளை காவு வாங்கிய இந்திய நிறுவன ‘இருமல் சிரப்’புகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தடை?

ஜெனிவா: காம்பியா நாட்டில் 66குழந்தைகளின் இறப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த பிரபலன மருந்துதயாரிப்பு நிறுவனத்தின் இருமல் மருந்துகள் காரணம் என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.…

2022ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு 3பேருக்கு பகிர்ந்தளிப்பு…

ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசு 2022 கரோலின் ஆர். பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் கே. பாரி…

உலகளவில் 62.46 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

துபாயில் பிரமாண்டமான இந்து கோவில்… ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் திறந்து வைத்தார்.. புகைப்படங்கள்…

துபாயில் பிரமாண்டமான இந்து கோவில் அக்டோபர் 4ந்தேதி (நேற்று) திறக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் திறந்து வைத்தார். இந்த கோவிலில் இன்றுமுதல் பக்தர்கள் தரிசனத்துக்கு…

டிவிட்டரை வாங்க எலான் மாஸ்க் சம்மதம்

தென்னாப்பிரிக்கா: டிவிட்டரை வாங்க எலான் மாஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளார். எலான் மாஸ்க்கிற்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில் ஒப்பந்தப்படி டிவிட்டரை…

உலகளவில் 62.41 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

2023ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு…

2023ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அமெரிக்காவின் ஜான் கிளாசர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலியான் அஸ்பெக்ட், ஆஸ்திரியா நாட்டைச்…

உலகக்கோப்பை டி20 அணியில் இருந்து ஷிம்ரோன் ஹெட்மையர் நீக்கம்!

சிட்டி: உலகக்கோப்பை டி20 அணியில் இருந்து மேற்கு இந்திய அணி வீரர் ஷிம்ரோன் ஹெட்மையர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷிம்ரோன் ஹெட்மியர் ‘மீண்டும்…

ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீச்சு… மக்களை பதுங்குகுழிக்கு செல்ல எச்சரிக்கை

கொரிய தீபகர்ப்பத்தில் கடந்த சில நாட்களாக தென் கொரியா மற்றும் அமெரிக்க படைகள் கூட்டாக ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு வட கொரியா கடும் எதிர்ப்பு…

பாகிஸ்தான் மழை வெள்ளத்தில் 1,695 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தானில் பெய்ய மழை வெள்ளத்தில் 1,695 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள…