Category: உலகம்

மார்பக புற்றுநோய் பரிசோதனை தடுப்பூசி மனிதர்களுக்கான முதல் கட்ட சோதனை வெற்றி

மார்பக புற்றுநோய்க்கு பரிசோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் நல்ல பலனை அளித்துள்ளது. இது குறித்து புற்றுநோய் தொடர்பான மருத்துவ இதழான JAMA ஆன்காலஜி…

ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா நிறுவன ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தயாராகிறது மெட்டா

ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் இதுபோன்ற ஒரு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.…

பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர், ஆஸ்திரேலியாவில் கைது

சிட்னி: பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர், ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். நேற்று இங்கிலாந்துக்கு எதிரான…

உலகளவில் 63.75 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஊழியர்களை பணி நீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை! எலன் மஸ்க்

நியூயார்க்: தினசரி 4 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுவதால் டிவிட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை என அதன் தலைவர் எலன் மஸ்க் தெரிவித்து…

உலகளவில் 63.62 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

அழகியை மணந்த அழகி… 2 ஆண்டு ரகசியமாக காதலித்து வந்த அழகிகள் திருமணம்…

2020ம் ஆண்டு மிஸ் அர்ஜென்டினா-வாக தேர்வான மரியானா வரேலா மற்றும் 2020 மிஸ் போர்ட்டோ ரிக்கோ-வாக தேர்வான ஃபேபியோலா வாலண்டைன் இருவரும் கடந்த வாரம் திருமணம் செய்து…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நடத்திய பேரணியில் துப்பாக்கிச் சூடு! இம்ரான் கான் காயம்..

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று நடத்திய பேரணியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் காயமடைந்துள்ளதாக தகவல்…

உலகளவில் 63.62 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.62 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.62 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தென்கொரியாவை அடுத்து இன்று ஜப்பான் மீது ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா… ஜப்பானில் பீதி… வீடியோ

தென் கொரிய கடல் அருகே நேற்று (2-11-2022) ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசியது வடகொரியா. இதனைத் தொடர்ந்து ஜப்பான் மீது இன்று கண்டம் விட்டு கண்டம்…