Category: உலகம்

உலகளவில் 68.25 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

அமெரிக்க பள்ளிகளிலும் ‘இலவச உணவு’ திட்டம்

மினசோட்டா: தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளிகளில் இலவச உணவு வழங்கும் திட்டம் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணத்தில் உள்ள பள்ளியிலும் இலவச…

பிரதமர் மோடிக்கு நோபல் ? பரிசுக் குழுத் துணைத் தலைவர் திட்டவட்ட மறுப்பு… பீஸ் பீஸாகிப் போன செய்தி…

அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியாளர்களில் பிரதமர் மோடியின் பெயர் உள்ளதாக வெளியான செய்தியை நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தியா…

ஜிபிடி4-ன் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகள்…

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் இயங்கிவரும் ஓபன் ஏ.ஐ.-ன் சாட் ஜிபிடி புதிய வெர்சன் நேற்று வெளியானது. பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு தெரியாத மிகவும் கடினமான…

நியூசிலாந்தில் 7.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை…

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த…

மெட்டா நிறுவனத்தில் இருந்து மேலும் 10000 ஊழியர்கள் பணி நீக்கம்…

கலிபோர்னியா: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட இருந்த 5000…

உலகளவில் 68.17 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மெட்டா நிறுவனம் இந்த மாதம் 7ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு…

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனம், தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நவம்பர் மாதம் 11 ஆயிரம் பேரை…

இன்று கைது செய்யப்படுகிறார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்…?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதால், அவர் இன்று கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் பாகிஸ்தானில்…

ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ‘The Elephant Whisperers’

லாஸ் ஏஞ்செல்ஸ்: 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் தொடங்கியது. இதில், இந்தியாவின் ‘The Elephant Whisperers’ சிறந்த ஆவணக் குறும்படம்…