Category: உலகம்

உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

 உக்ரைன் அணை உடைப்பு : உலக உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

நியூயார்க் உக்ரைனின் அணை உடைப்பால் உலக அளவில் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஐநா கருத்து கூறி உள்ளது. ஜூன் 6-ம் தேதி உக்ரைன் நாட்டில் உள்ள…

ஆயிரக்கணக்கான மீன்கள் டெக்ஸாஸ் கடற்கரையில் செத்து மிதப்பு

டெக்ஸாஸ் ஆயிரக்கணக்கான மீன்கள் டெக்ஸாஸ் கடற்கரையில் செத்து மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து…

அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி

மும்பை அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று விளையாட உள்ள போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக…

டிவிட்டரின் முன்னாள் சி இ ஓ தெரிவித்த குற்றச்சாட்டுப் பொய்யானது : மத்திய அமைச்சர்

டில்லி விவசாயிகள் போராட்டத்தின் போது மோடி அரசு டிவிட்டரை மிரட்டியதாக முன்னாள் சி இ ஓ தெரிவித்தது பொய்யனது என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூ|றி…

மேலும் ஒரு அணையை ரஷ்யா தகர்த்துள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு

கீங் உக்ரைன் நாட்டில் மேலும் ஒரு அணையை ரஷ்ய குண்டு வீசி தகர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே…

அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

டில்லி வரும் அக்டோபர் நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும்…

டிவிட்டரை மிரட்டிய மோடி அரசு, : முன்னாள் சி இ ஓ குற்றச்சாட்டு

சான்ஃப்ரான்சிஸ்கோ டிவிட்டர் நிறுவன முன்னாள் சி இ ஓ ஜாக் டார்சே மோடி அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார். உலகெங்கும் பல கோடிக்கணக்கானோர் டிவிட்டர் சமூக…

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா

லண்டன் இந்தியாவை விழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும்…

சட்ட விரோதமாகக் கனடாவில் நுழைந்த 700 இந்திய மாணவர்கள் வெளியேற்றம் நிறுத்திவைப்பு

ஒட்டாவா கனடா அரசு தங்கள் நாட்டுக்குள் போலி ஆவணங்கள் மூலம் நுழைந்த 700 இந்திய மாணவர்களின் வெளியேற்றத்தை நிறுத்தி வைத்துள்ளது. லவ்பிரீத் சிங் என்னும் பஞ்சாப் மாநிலம்…