Category: உலகம்

இங்கிலாந்து மன்னர் ஒரே ஆண்டில் இருமுறை பிறந்தநாள் கொண்டாடும் காரணம் என்ன தெரியுமா?

லண்டன் இங்கிலாந்து அரசர் சார்லஸ் ஒரே ஆண்டில் இருமுறை தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் பழக்கத்தை கொண்டுள்ளார். இங்கிலாந்து அரசி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து கடந்த மே…

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவிடம் தென் ஆப்ரிக்கா வலியுறுத்தல்

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடைய உள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர புதினிடம் தென் ஆப்ரிக்க அதிபர் நேரில் வலியுறுத்தி உள்ளார். தென் ஆப்பிரிக்க…

தீவிரவாதிகள் தாக்குதலால் உகாண்டா பள்ளியில் 41 பேர் உயிரிழப்பு

கம்பாலா தீவிரவாதிகள் தாக்குதலால் உகண்டாவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்துள்ள்னர். கடந்த 1962 வரை கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள உகாண்டா, ஆங்கிலேயர்…

உலகளவில் 69.04 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மருத்துவமனையில் இருந்து போப் ஆண்டவர் டிஸ்சார்ஜ்

ரோம் ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் ஆண்டவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும்…

அலுவலகம் வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இன்போசிஸ் முடிவு…

பணியில் இருக்கும் பழைய ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று புதிய ஊழியர்களும் எதிர்பார்ப்பதை அடுத்து அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான நடத்தை விதிகளை பின்பற்ற டிசிஎஸ் நிறுவனம்…

வங்க தேசத்தில் நில நடுக்கம் : அசாமில் உணரப்பட்டது

டாக்கா வங்க தேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு அது அசாம் மாநிலத்தில் உணரப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 10.15 மணிக்கு வங்க தேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…

உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

லண்டனில்  பிரேசில் இளைஞரால் கொல்லப்பட்ட ஐதராபாத் பெண்

லண்டன் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் லண்டனில் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு இளைஞரால் கொலை செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் ராம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி பட்ட…

பிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டர் அளவு கோலில் 6.2 பதிவான நில நடுக்கம்

மணிலா பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இன்று பிலிப்பன்ஸ் தலைநகர மணிலாவில் இருந்து தென் மேற்கே…