Category: உலகம்

உலகளவில் 68.98 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஒடிசா ரயில் விபத்து : உலகத் தலைவர்கள் இரங்கல்

டில்லி உலகில் உள்ள பல தலைவர்கள் ஒடிசா ரயில் விபத்துக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர் நேற்று ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் மோதிய விபத்தில்…

விமரிசையாக நடந்த ஜோர்டான் இளவரசர் – சவுதி கட்டிடக் கலை நிபுணர் திருமணம்

அம்மான் சவுதி கட்டிடக் கலை நிபுணரை ஜோர்டான் நாட்டு இளவரசர் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜோர்டான் நாடு வறுமையும் கல்வியறிவின்மையும் நிரம்பி வழியும் நாடுகளில் ஒன்றாகும். சுமார்…

நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை : அமெரிக்காவில் ராகுல் உரை

வாஷிங்டன் தமது பாட்டி மற்றும் தந்தை கற்றுக் கொடுத்தபடி தாம் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை என ராகுல் காந்தி கூறி உள்ளார். 10 நாட்கள் பயணமாக அமெரிக்கா…

மீண்டும் உலக கோடீசுவரர் பட்டியலில் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்

வாஷிங்டன் மீண்டும் உலக கோடீசுவரர் பட்டியலில் முதலிடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார். எலான் மஸ்க் உலக கோடீசுவரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். கடந்த டிசம்பரில் முதல் முறையாக…

செண்டிரல் வியஸ்டாவில் அகண்ட பாரதம் சுவரோவியம் : நேபாளம் எதிர்ப்பு

டில்லி செண்டிரல் வியஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அகண்ட பாரதம் என்னும் சுவரோவியத்துக்கு நேபாள நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேபாள நாடு புத்தர் பிறந்த…

அபுதாபி விமான நிலையத்தில் நண்பரை அழைக்க வந்த நான்கு இந்திய இளைஞர்களுக்கு ஜாக்பாட்

அபுதாபி விமான நிலையத்தில் நண்பரை அழைக்க வந்த நான்கு இந்திய இளைஞர்களுக்கு ஜாக்பாட் அடித்தது. விமான நிலையததில் உள்ள லாட்டரி சீட்டு கடையில் வாங்கிய ஸ்க்ராட்ச் கார்டுக்கு…

சூடானில் உணவுத் தட்டுப்பாட்டால் 60 குழந்தைகள் உயிரிழப்பு

சூடான்: சூடானில் உள்நாட்டுப் போர் எதிரொலியாக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்த 60 குழந்தைகள் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.…

ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை தான்சானியாவில் இந்த ஆண்டு திறக்க உள்ளது

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை மிக விரைவில் திறக்கவுள்ளது. இதுகுறித்து தான்சானியா நாட்டு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.…

ஐபோன் மூலம் தூதரக அதிகாரிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு உளவு பார்ப்பதாக ரஷ்யாவின் FSB குற்றச்சாட்டு

ஆப்பிள் ஐபோன் சாதனங்கள் மூலம் தூதரக அதிகாரிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு உளவு பார்ப்பதாக ரஷ்யாவின் FSB தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் உட்பட ஆயிரக்கணக்கான…