Category: உலகம்

இந்தியாவைக் கனடாவுடன் இணைந்து செயல்பட அழைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ

ஒட்டாவா இந்தியா காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுடன் இணைந்து செயல்படக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் கொல்லப்பட்ட…

ரூபர்ட் முர்டோக் : ஃபாக்ஸ் & நியூஸ் கார்ப் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்

ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க செய்தி மற்றும் ஊடகத் துறை தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக் தனது ஃபாக்ஸ் & நியூஸ் கார்ப் ஆகிய நிறுவனங்களின் தலைவர் பதவியை ராஜினாமா…

வரும் ஜனவரி மாதம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல்

இஸ்லாமாபாத் வரும் ஜனவரி மாதம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. எனவே தற்போது அந்நாட்டில் காபந்து அரசு…

இந்தியா – கனடா ராஜ்ஜிய உறவில் சிக்கல்… அனைத்து விசா நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு…

இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில் கனடா விசா நடைமுறையில் சிக்கல் எழுந்துள்ளதாக இந்தியா கூறியுள்ளது. இதனையடுத்து விசா நடைமுறையை தற்காலிகமாக…

அமெரிக்காவில் ஆன்லைனில் ரூ, 10 கோடி மோசடி : 2 இந்தியர்களுக்குச் சிறை

வாஷிங்டன் ஆன்லைன் மூலம் ரூ.10 கோடி மோசடி செய்த இந்தியர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம்41 மாதம் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. அமெரிக்க காவல்துறையினருக்கு அங்குள்ள வயதானவர்களைக் குறிவைத்து…

உக்ரைன் மற்றும் பிரேசில் அதிபர்கள் முதல் முறையாகச் சந்திப்பு

நியூயார்க் முதல் முறையாக பிரேசில் மற்றும் உக்ரைன் அதிபர்கள் சந்தித்து இரு நாட்டு உறவுகள் பற்றிப் பேசி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த 78-வது…

இந்திய அரசு கனடா வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

டில்லி இந்திய அரசு கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர்…

டிவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்த கட்டணம்! எலன்மஸ்க் தகவல்…

நியூயார்க்: பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை (எக்ஸ்) பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்க அதன் நிறுவனர் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

மீண்டும் ஐ நா சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய துருக்கி அதிபர்

நியூயார்க் துருக்கி அதிபர் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை ஐ நா சபையில் எழுப்பி உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 78-வது அமர்வு நடைபெறுகிறது.…

துருக்கியின் டிரோன் தாக்குதலால் ஈராக் விமான நிலையத்தில் 6 பேர் மரணம்

அர்பட் ஈராக் நாட்டு விமான நிலையத்தில் துருக்கி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் குர்திஸ்தான்…