Category: உலகம்

டி-20 லீக் : தென் ஆப்பிரிக்க அணிகளை வாங்கிய ஐ.பி.எல். உரிமையாளர்கள்… ஜோஹன்னஸ்பர்க் அணியை வாங்கியது சி.எஸ்.கே.

இந்திய பிரீமியர் லீக் டி-20 போட்டி போல் 2023 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்காவிலும் டி-20 லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி…

இங்கிலாந்து பிரதமர் பதவியை பிடிக்கப்போவது யார்? இந்தியா வம்சாவளி ரிஷி சுனக் 4வது சுற்றிலும் வெற்றி….

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ரிஷி சுனக் 4வது சுற்றிலும் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கிடையில், இங்கிலாந்து எம்.பி டேவிட் டேவிஸ்…

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி…

கொழும்பு: இன்று நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றுள்ளார். 134 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றதால், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…

இலங்கையில் புதிய அதிபர் இன்று தேர்தல்

கொழும்பு: இலங்கையில் புதிய அதிபர் இன்று தேர்வு நடைபெற உள்ளது. ராஜபக்சேக்களின் மோசமான ஆட்சி நிர்வாகத்தினால், இலங்கை இன்று கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளது. இதையடுத்து…

உலகளவில் 56.93 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.93 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.93 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பொருளாதார இழப்பில் இருந்து இலங்கை மீள பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே…

கொழும்பு : பொருளாதார சிக்கலில் இருந்து மீள பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் இலங்கை தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்கே. அதன்படி, இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான…

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபயவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு…

சிங்கப்பூர்: இலங்கையில் இருந்து தப்பி ஓடி, மாலத்தீவில் தஞ்சமடைந்த முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். இந்த நிலையில், சிங்கப்பூரில்…

உலகளவில் 56.81 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.81 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.81 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: இலங்கையில் இன்று முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை அதிபரின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல்…

உலகளவில் 56.75 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…