Category: உலகம்

இந்தியா இஸ்ரேலுக்குத் துணை நிற்கும் : மோடி உறுதி

டில்லி தற்போதுள்ள போர் சூழலில் இந்தியா இஸ்ரேலுக்குத் துணை நிற்கும் என பிரதமர் மோடி உறுதிப்படத் தெரிவித்துள்ளார். காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு…

சீனாவில் கடுமையாக அதிகரித்துள்ள வேலையில்லா திண்டாட்டம்

பீஜிங் சீன நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக் கழகம் சமீபத்தில் உல அளவில் ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,…

12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து

நாகை இன்று தொடங்க இருந்த நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாகை துறைமுகத்தில் இருந்து…

காஸாவைக் கைப்பற்ற இஸ்ரேல் முற்றுகை… காசா பகுதியில் உணவு, மின்சாரம் மற்றும் எரிபொருள் துண்டிப்பு…

இஸ்ரேல் நாட்டின் மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டிய காசா பகுதி பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை இஸ்ரேலின் ஆஷ்கிலான் உள்ளிட்ட…

இஸ்ரேல் போர் பிரகடனம்… தன்னாட்சி அதிகாரம்பெற்ற பாலஸ்தீன் மீது தாக்குதல் நடத்த திட்டம்…

இஸ்ரேல் மீது பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது. 1973 ம் ஆண்டுக்குப்…

பாலிவுட் நடிகை இஸ்ரேலில் இருந்து பத்திரமாக நாடு திரும்பினார்

டில்லி இஸ்ரேல் நாட்டில் சிக்கி இருந்த பாலிவுட் நடிகை பத்திரமாக நாடு திரும்பி உள்ளார். இஸ்ரேலில் 39-வது ‘ஹய்பா’ சர்வதேச திரைப்பட விழா கடந்த மாதம் 28-ந்…

இஸ்ரேலில் குடும்பத்துடன் சிக்கித் தவிக்கும் மேகாலயா எம் பி

டெல் அவிவ் இஸ்ரேலில் மேகாலயா மாநில தேசிய மக்கல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தனது குடும்பத்துடன் சிக்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசா முனையில் செயல்பட்டு…

ஆப்கான் நில நடுக்க பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு

காபூல் ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப்…

இஸ்ரேலில் ஏர் இந்தியா விமானச் சேவை ரத்து 14 அம் தேதி வரை நீட்டிப்பு

டெல் அவிவ் இஸ்ரேல் நாட்டின் விமானச் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் வரும் 14 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது. காசா முனையில் செயல்பட்டு வரும்…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால்  120 பேர் உயிரிழப்பு

காபூல் அடுத்தடுத்து 8 முறை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 120 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான…