சீனாவில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் 500 பேர் படுகாயம்
பீஜிங் சீனாவில் 2 ரயில்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து பயணிகள் ரயில்…
பீஜிங் சீனாவில் 2 ரயில்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து பயணிகள் ரயில்…
கொழும்பு இந்திய நிறுவனத்துக்கு இலங்கையில் 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு,…
இஸ்லாமாபாத் உச்சநீதிமன்றம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் என்னும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பாகிஸ்தான் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீரின்…
நாகப்பட்டினம் இலங்கை கடற்படையினர் 25 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூரி கைது செய்வது தடர்ந்து…
கொழும்பு இலங்கை முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை முழுவதும் அமைப்பு செயலிழந்ததன் காரணமாக கடும் மின் தடையை அனுபவித்து வருகிறது.…
ரோம் இத்தாலி நாட்டின் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே டிவொலி பகுதியில் மருத்துவமனை உள்ளது. நேற்று இரவு இந்த…
சிங்கப்பூர் மீண்டும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இந்த பரவலால்…
டோக்கியோ ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆளும் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தற்போது ஜப்பான் நாட்டில் லிபரல் ஜனநாயக கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று…
பாகிஸ்தானின் கராச்சியில் வசிக்கும் ஜவேரியா கான், கொல்கத்தாவில் வசிக்கும் சமீர் கான் என்பவரை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஜெர்மனியில் படிக்கச் சென்ற சமீர் கானுக்கு…
சிங்கப்பூர் இந்தியப் பெண் எழுத்தாளர் மீரா சந்த் சிங்கப்பூரின் உயரிய விருதைப் பெற்றுள்ளார் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்தச் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய…