Category: உலகம்

கிழக்காசிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெயில்… இந்தியாவில் அதிகபட்சமாக 44 டிகிரி வெப்பம் பதிவு…

கிழக்கு ஆசியாவி்ன் பல்வேறு நாடுகளில் வெப்ப அலை வீசுகின்றது. கடந்த வாரம் அதிகபட்சமாக மியான்மரில் 113 டிகிரி (45 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து…

பிரேசிலில் 4 மாதங்களில் 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல்

பிரேசிலியா பிரேசில் நாட்டில் 4 மாதங்களில் 40 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்களால் பரவுகிறது. எனவே இதனை…

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம்! ஆஸ்ட்ரா ஜெனிகா ஒப்புதல்

டெல்லி: கொரோனா தடுப்பூசிகளால் ரத்தத் உறைதல் போன்ற பாதிப்புகள் அரிதாக ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக, வழக்கு ஒன்றின் விசாரணையின்போது கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி தயாரிப்பு…

மீண்டும் கனடா – இந்தியா உறவில் விரிசல்

டெல்லி இந்தியா மற்றும் கனடா இடையே ஆன உறவில் மீடும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காலிஸ்தான் இயக்கம் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற பிரிவினை கொள்கையுடன்…

இஷாக் டார் பாகிஸ்தானின் துணை பிரதம்ராக நியமனம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டின் துணைப் பிரதமராக இஷாக் டார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு குழப்பங்களுக்கு இடையே பாகிஸ்தானில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் 2-வது…

மீண்டும் நாகை – இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து! தொடக்கம்

நாகப்பட்டினம் மீண்டும் நாகப்பட்டினம் இலங்கை இடையே ஆன கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. கடந்த வருடம் அக்டோபர் 14 ஆம்தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்குப்…

60 வயது அழகி… அர்ஜென்டினா-வின் பிரபஞ்ச அழகியாக தேர்வானார்…

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் 60 வயதான நபர் அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞரும் பத்திரிகையாளருமான என்ற அந்தப் பெண்…

திடீரென ஆரஞ்சு நிறமாக மாறிய கிரீஸ் நாடு.: மக்கள் பதற்றம்

ஏதென்ஸ் கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறமாகக் காட்சியளித்ததால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர். தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான கிரீஸ் பல்வேறு…

புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள்? இந்திய மசாலா பாக்கெட்களுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் தடை…

டெல்லி: இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள். சேர்க்கப்படுவதாக கூறி, அவற்றுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் தடை விதித்துள்ள தாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து,…

தைவானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்…

தைபே: தைவானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். தைவானில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…