Category: உலகம்

சார்க் மாநாடு: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை! ராஜ்நாத் சிங் பேச்சு!!

இஸ்லாமாபாத்: சார்க் மாநாட்டில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார். சார்க் நாடுகளின் சார்பாக உள்துறை அமைச்சர்களின் 7வது மாநாடு பாகிஸ்தானில் நடைபெற்றது. இதில் இந்தியா…

துபாய் தீயணைப்பு வீரர் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்:

துபாய்: ரஸ் அல் கைமா நகருக்கு வெளியில் உள்ள கர்ரான் பகுதி மக்கள் இன்று சூரிய உதயத்துடன் ஒரு மாவீரனின் நல்லடக்கம் நடைபெற்றதையும் காண நேரிட்டது. நேற்று…

ஒலிம்பிக் சுடரை அணைக்க முயற்சி!  பிரேசிலில் பதட்டம்!

ரியோ: ஒலிம்பிக் போட்டி நடக்க இருக்கும் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் சுடர் வந்தடைந்த போது, அதை எதிரத்து ஆர்ப்பாட்டக்காரர்கள், சுடரை அணைக்க முயன்றனர். இது பெரும்…

நேபாளப் பிரதமராக பிரசண்டா தேர்வு: இந்தியாவுக்கு வருகை தருமாறு மோடி அழைப்பு

காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசண்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு, இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, இந்தியாவுக்கு வருகை தரும்படி பிரசண்டாவுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். முன்னாள் மாவோயியத் தலைவர்…

துபாய் விமான விபத்து:   300 பேரை  காப்பாற்ற உதவிய தீயணைப்பு வீரர் வீரமரணம்!

துபாய்: நேற்று துபாயில் விமானம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை காப்பாற்ற உதவியர்களில் ஒருவரான தீயணைப்பு வீரர் ஜாசிம் அல் பலூஷி என்பவர் வீரர் வீரமரணம்…

லண்டனில் பயங்கரவாதி தாக்குதல்: ஒரு பெண் பலி.. ஐவர் காயம்

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ரஸ்ஸல் சதுக்கத்தில் பயங்கரவாதி ஒருவர், கத்தியால் பலரை தாக்கினார். இதில் ஒரு பெண் பலியானார். ஐந்து பேர் காயமடைந்தனர்.

மரண பீதியில் அலறினோம் : துபாய் விமானப் பயணியர் அனுபவம்

புதன் கிழமை மதியம் திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் (இ.கே. 521) அவசரமாகத் தரை இறக்கப்பட்டபோது நடுப்பகுதி தரையில் இடித்து தீப்பரவியது. விமானத்தில் இருந்த 282…

இன்றைய பரபரப்பு செய்திகள்

கட்சி தாவல் தடை சட்டம் – அமர்சிங் ஜெயப்பிரதா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆழ்கடல் மீன்பிடிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு…

திருவனந்தபுரம்-துபாய் விமானம்: துபாயில் இறங்கும்போது விபத்து!

துபாய்: எமிரேட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 விமானம் இன்று காலை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும்போது விபத்துக்குள்ளானது. கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு துபாய் சென்ற…

இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டும் வளைகுடா நாடுகள்

ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள், சவுதி அரேபியாவில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உணவு இல்லாமல் பட்டினியால் வாடிவருகின்றனர். இதனையடுத்து, இந்தியத் தொழிலாலர்கள் எங்கெல்லாம் சுரண்டப்படுகின்றார்கள் என்ற…