சோமாலி கடற்கொள்ளையரால் கடத்தப்பட்ட மாலுமிகள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு விடுவிப்பு
நைரோபி: ஐந்தாண்டுகளாக பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட ஆசிய மாலுமிகள் குழுவை சேர்ந்த 26 பேரை, சோமாலி கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு செஷல்ஸுக்கு அப்பால் மீன்பிடி…