அந்த கணத்தில் நடந்தது என்ன?: பாரீஸில் இருந்து ஜே ரீபார்ன்
பாரீஸ் நகரில் தொடர் குண்டு வெடிப்பின்போது நடந்தது என்ன என்று, பாரீஸில் வசிக்கும் தமிழரான ஜே ரீபார்ன், நமது patrikai.com இதழுக்காக எழுதுகிறார். ப்ரான்ஸ் தலைநகர் பாரீசில்…
பாரீஸ் நகரில் தொடர் குண்டு வெடிப்பின்போது நடந்தது என்ன என்று, பாரீஸில் வசிக்கும் தமிழரான ஜே ரீபார்ன், நமது patrikai.com இதழுக்காக எழுதுகிறார். ப்ரான்ஸ் தலைநகர் பாரீசில்…
மக்களிடையே சகிப்புணர்வின்மையின் காரணமாக ஏற்படும் பயங்கரமான விளைவுகளை உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. பிரான்ஸ் குண்டு வெடிப்பில் இருந்து, இந்தியாவில் நிலவும் மத அடிப்படைவாதம் வரை மக்களுக்கு ஏராளமான துன்பங்கள்.…
பாரீஸ்: பிரான்ஸில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த…
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நான்கு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதையடுத்து பிரான்ஸ் நாட்டின் எல்லை மூடப்பட்டது. பிரான்ஸ் தலைநகர்…
யாழ்ப்பாணம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண் டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை வடக்கு –…
இன்று, நவம்பர் 13-ம் தேதி உலக கருணை நாள். பிறருக்கு உதவும் நல்ல செயல்களை ஊக்கப்படுத்தும் தினமாக இது கொண்டாடப்படுகிறது. . குழந்தைகள் , வயதான நபர்…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த மே மாதம் ட்விட்டரில் இணைந்தார். இப்போது அவர் பேஸ்புக்கிலும் கணக்கு துவங்கியுள்ளார். தனது இரண்டாவது ஆட்சி காலத்தின் இறுதி கட்டத்தில்…
யாங்கூன்: மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஆங்சாங் சூயி-ன் தேசிய லீக் கட்சி அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறது. மியான்மரில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சியே…
ஊரெங்கும் இதே பேச்சு என்று கடை விளம்பரங்களில் ஒரு வாசகம் வரும். அப்படித்தான் இப்போது சமூகவலைதளங்கள் எங்கும் எம்.கே.நாராயணன் செருப்படி பேச்சுத்தான்! ஜார்ஜ் புஷ் பொதுமக்களிடம் செருப்படி…
சமீப காலமாகவே, தாய்மார்கள், பிள்ளைகளுக்கு தாய்ப்பால் தருவது குறைந்துவருகிறது. தாய்ப்பால் கொடுத்தால் உடல் அழகு கெட்டுவிடும் என்கிற நம்பிக்கைதான் இதற்குக் காரணம். “இது தவறான கருத்து. தாய்ப்பால்…