Category: உலகம்

இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை சோதனையால் சீனா பீதி: ஐ.நா.விடம் முறையிட முடிவு

கராச்சி: இந்தியாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை சோதனை சீனாவுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு…

கொடூரம்! சவுதியில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக இளைஞர்! வாட்ஸ்அப் வாக்குமூலம்! வீடியோ இணைப்பு

ரியாத்: சவுதி அரேபியாவில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி வரும் தமிழக இளைஞர் தன்னை காக்க இந்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரும் வீடியோ காட்சி,…

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

கடலில் விழுந்த ரஷ்ய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

சிரியா சென்ற ரஷ்ய ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து மூழ்கியது. இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கடலுக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் விபத்துக்குள்ளான காரணம் விரைவில்…

தொடரும் மீனவர் பிரச்சினை: 31ந்தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை!

டில்லி, தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அடுத்தகட்ட பேச்சு வார்த்தை டிசம்பர் 31ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை ராணுவத்தினரால் கைது…

தொழில்நுட்ப அதிசயம்: சீனாவின் பிரம்மாண்ட பேருந்து

ஒரே நேரத்தில் 1,400 பேர் வரை பயணம் செய்யும் பிரம்மாண்ட பேருந்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. உயர் பயணப் பேருந்து (Transit Elevated Bus) என்று பேரிடப்பட்ட…

போதை பழக்கம்: இன்னொரு பாப் இசை பாடகர் மரணம்

மைக்கேல் ஜாக்சன் போலவே, போதைப்பொருள் பழக்கம் காரணமாக, இன்னொரு பாப் இசை பாடகர் மரணமடைந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல்தான் அவர். இவரது தலைமையிலான இசைக்குழு உலகம்…

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: அதிர வைக்கும் பின்னணி தகவல்கள்!

டில்லி, மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது வி.வி.ஐ.பிக்களின் உபயோ கத்துக்காக நவீன வசதிகள் கொண்ட ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த…

உங்கள் உள்ளங்கையில் 2017: அவசியம் சேவ் பண்ணுங்க!

புத்தாண்டு நேரத்தில் காலெண்டரை ஆர்வத்துடன் வாங்குவோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு, தேதியை கிழிக்கவே சோம்பேறித்தனப்படுவோம். அடுத்த சில நாட்களில், “இன்னிக்கு என்ன தேதி.. இன்னைக்கு என்ன கிழமை”…

'ஆச்சரியம்' ஆனால் 'உண்மை' 220 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது பாகிஸ்தான்!

கராச்சி: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இந்து இந்தியர்களிடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 220 இந்திய…