சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் காலமானார்
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் அதிபராக இரண்டு முறை பதவி வகித்த எஸ்.ஆர்.நாதன் (வயது 92) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சிங்கப்பூர் அதிபராக இரண்டு முறை பதவி…
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் அதிபராக இரண்டு முறை பதவி வகித்த எஸ்.ஆர்.நாதன் (வயது 92) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சிங்கப்பூர் அதிபராக இரண்டு முறை பதவி…
ஸ்மார்ட் போன் உலகில் ஆன்டிராய்டு மற்றும் ஐ ஓ எஸ் மென்பொருளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் ஐ ஓ எஸ் ஸை காட்டிலும் ஆன்டுராய்டு…
நேற்று சிங்கப்பூரில், “தேசிய பேரணி 2016” என்ற நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த அந்தநாட்டு பிரதமர் லீ ஹூசைன் லூங், திடீரென மயங்கி விழுந்ததாக சர்வதேச ஊடகங்கள் அதிர்ச்சி…
இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உயிர்களுக்கு உத்தரவாதமில்லை என அமெரிக்க பத்திரிகையாளர் பாதுகாப்பு இயக்கம் (சிபிஜே) தெரிவித்து உள்ளது. இந்தியாவில் செல்வாக்குமிக்க மிக்க உள்ளூர் அரசியல்வாதிகளின் குற்றங்களைப் பின்தொடரும் பத்திரிக்கையாளர்களின்…
‘ஹம்ப்டிடு: ஆஸ்திரேலியாவில் பள்ளி ஒன்றில் உயிருள்ள முதலைகளை விட்டு சென்றவர்களை போலீசார்தேடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் ஹம்ப்டி டூ நகரில் உள்ள ஒரு பள்ளி அலுவலகத்துக்குள் சில விஷமிகள்…
சென்னை: நடிகர் கமலஹாசனுக்கு செவாலியே விருது கிடைத்ததற்கு ரஜினி வாழ்த்து கூறி உள்ளார். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது செவாலியே. சிறந்த நடிப்பாற்றலுக்காக நடிகர் கமல் இந்த…
துருக்கியில் 50 பேர் கொல்லப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர் 13 வயது சிறுவன் என்ற அதிர்ச்சிகர தகவலை துருக்கி அதிபர் வெளியிட்டுள்ளார். துருக்கியில் காசியண்டெப் நகரில் ஒரு…
சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ ஹூசின் லூங், இன்று நடைபெற்ற “தேசிய பேரணி 2016” – விழாவில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது பேச்சு ஃபேஸ்புக் மற்றும் யூடியூப்…
ரியோடி ஜெனீரோ: ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவுபெறுகின்றன. 31வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 5ம் தேதி பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ…
காசியனடெப்: துருக்கி நாட்டின் காசியன்டெப் பகுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு ஒன்றில் தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் நடத்திய குண்டு வெடிப்பில் 25 பேர் இறந்தனர். மேலும்…