வடகொரியா ஏவுகணை சோதனை : அனைத்து நாடுகளும் கண்டனம்
வடகொரியா வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன வடகொரியாவில் அடிக்கடி ஏவுகணை சோதனை நடப்பதும், அதை மற்ற உலகநாடுகள் எதிர்ப்பதும் தெரிந்ததே. ஆனால்…
வடகொரியா வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன வடகொரியாவில் அடிக்கடி ஏவுகணை சோதனை நடப்பதும், அதை மற்ற உலகநாடுகள் எதிர்ப்பதும் தெரிந்ததே. ஆனால்…
கொலம்பியா விவா கொலம்பியா ஏர்லைன்ஸ் தனது குறைந்த கட்டண விமானங்களில் இருக்கைகளை அகற்றிவிட்டு அனைவரையும் நின்றபடி பயணம் செய்விக்க திட்டமிட்டுளது. விமானக் கட்டணங்களை குறைத்து மேலும் மேலும்…
இஸ்தான்புல் துருக்கியின் எதிர்கட்சித்தலைவர் கேமல் கிலிக்டரோக்லு நீதி கேட்டு அங்காராவிலிருந்து இஸ்தான்புல் வரை 450 கிமி பயணம் மேற்கொண்டுள்ளார். துருக்கியின் அதிபர் எர்டொகன். இவர் துருக்கியில் அவசர…
அபுதாபி கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 700க்கும் மேற்பட்ட வேலை உத்தரவை அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் கண்டு பிடித்துள்ளது. வேலை தேடுவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…
காத்மண்டு: நேபாளத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.…
ரியாத்: சவுதியில் இருந்து வெளியாகும் அல் ஜகிரா நாளிதழில் கட்டுரையாளராக பணியாற்றி வருபவர் ரமாதன் அல் அன்சி. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் ஒரு கட்டுரை…
ஜெருசலேம் இந்தியப் பிரதமரின் இஸ்ரேல் பயணத்தால் இரு நாடுகளின் நட்பு மேலும் பலப்படும் என அரசியல் பார்வையாளர்களால் கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளது. இஸ்ரேல் இந்தியாவுக்கு பாதுகாப்பு, ராணுவம்…
அபுதாபி விமானத்தில் லாப்டாப் போன்ற சாதனங்கள் கேபின் லக்கேஜ் ஆக எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா விலக்கிக்கொண்டதாக எதிஹாட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக…
டமாஸ்கஸ்: சிரியா தலைநகர் டமாஸ்கஸ் கிழக்கு பகுதியில் வெடிகுண்டுகளுடன் வந்த 3 கார்களை ராணுவத்தினர் சோதனை நடத்தினர். அப்போது 2 காரில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்தது இதில்…
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்டின் கடல் பிரதேசத்தில் 22 கப்பல்களில் 100க்கும் மேற்பட்ட மாலுமிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் துபாய் பகுதியில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை…