Category: இந்தியா

இந்தியாவில் புதிதாக 2,756 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில்கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,756 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

நான் கிருஷ்ண ஜெயந்தியின் போது பிறந்தவன் – அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்: நான் கிருஷ்ண ஜெயந்தியின் போது பிறந்தவன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கிருஷ்ண ஜெயந்தியின் போது…

யதார்த்தமாக பதார்த்தம் வாங்க வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்… வீடியோ

அம்பத்தூர் கள்ளிகுப்பத்தில் ஆனந்தா கருணா வித்யாலயம் என்ற சிறப்பு குழந்தைகள் காப்பக திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னை வந்தார் நிதி…

32-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

தும்கூர்: கர்நாடகா தும்கூர் மாவட்டம் திப்டூரில் இருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து…

சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை – ராகுல் காந்தி

தும்கூர்: சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தும்கூரில்…

சிவசேனாவின் ‘வில் அம்பு’ சின்னம் முடக்கம்

மும்பை: சிவசேனாவின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த…

வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காகவே பாரத் ஜோடோ யாத்திரை! ராகுல் காந்தி

மாண்டியா: வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காக காங்கிரஸ் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்படுகிறது என கூறிய ராகுல்காந்தி கூறினார். மக்களிடையே பிரிவினை வாதம் மற்றும் வெறுப்புணர்வை பரப்பும் பாஜக,…

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38சதவிகிதமாக உயர்வு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. இதுவரை 34 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 38சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மத்தியஅரசு அரசு…

கேரள கடல் பகுதியில் கடத்தி வரப்பட்ட ரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!

கொச்சி: கேரள கடல் பகுதியில் கடத்தி வரப்பட்ட ரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்த கடற்படை காவல்துறையினர், அதை கடத்தி வந்தவர்களையும் கைது செய்தனர். இந்தியாவிற்கு…

08/10/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,797 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.05 சதவிகிதமாக உள்ளது. மத்திய…