Category: இந்தியா

35-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

சித்ரதுர்கா: கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள சல்லகெரே நகரில் இருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில்…

தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் புதிய சாதனை படைத்த இந்தியா

டெல்லி: தென்னாப்பிரிக்கா எதிரான ஒரு நாள் போட்டியில் புதிய சாதனை படைத்த இந்தியா அணி. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும்…

900 கி.மீ. நடைபயணம் நிறைவு… இந்திய ஒற்றுமை பயணத்தின் 34 வது நாள்…

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணம் 34 வது நாளாக இன்று நடைபயணம் மேற்கொண்டது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் 3570 கி.மீ.…

25 மாநிலங்களை உள்ளடக்கிய ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் ஆந்திரா’ உருவாக்கப்பட வேண்டும் : பவன் கல்யாண் ‘கமெண்ட்’

ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் கொண்டு வரப்படும் என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சி தெரிவித்துள்ளது. ‘கர்னூல்’ நீதித்துறை தலைநகராகவும், ‘அமராவதி’ சட்டமன்ற தலைநகராகவும், ‘விசாகப்பட்டினம்’ நிர்வாக…

மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடலுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இறுதி அஞ்சலி…

லக்னோ: மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடலுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இறுதி அஞ்சலி செலுத்தினார். உடன் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். சமாஜ்வாதி கட்சி…

கவர்னரின் ஒப்புதலின்றி துணைவேந்தர் நியமனம் செல்லாது! மேற்குவங்க முதல்வருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: கவர்னரின் ஒப்புதலின்றி பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லாது என கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவை, உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இது மேற்குவங்க முதல்வர் உள்பட…

நான் பார்வதி சிவசங்கர், முன்னாள் அமைச்சர் உல்லாசத்திற்கு அழைத்தார்! கேரளாவில் புயலை கிளப்பிய ஸ்வப்னா சுரேஷின் புத்தகம்….

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் அதிர்வலைகளை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் எழுதிய, நான் பார்வதி சிவசங்கர் என்ற வாழ்க்கை வரலாறு புத்தகம்…

11/10/2022: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு முதன்முறையாக 2000க்கு கீழ் குறைவு…

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு முதன்முறையாக 2000க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 1957 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும்…

‘யானை பசிக்கு பானி பூரியா ?’ : சாலையோர கடையில் பானி பூரியை நொறுக்கு நொறுக்கு என்று நொறுக்கிய யானை… வீடியோ

அசாம் மாநிலத்தில் யானைகள் அவ்வப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வது வழக்கம். ஆனால் தேஜ்பூரில் பாகனுடன் வந்த ஒரு யானை பானி பூரி கடைக்கு வந்து…

நாட்டின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் தேர்வு! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை….

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி யு யு லலித் மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி மூத்த நீதிபதி தனஞ்சய யஷ்வந்த்…