Category: இந்தியா

ஜி20 மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி சந்திப்பு…

பாலி: இந்தோனேசியால் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில், உலக நாடுகளில் தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து…

டெல்லியில் இளம்பெண் 35துண்டுகளாக வெட்டி கொலையான சம்பவத்தில், திடுக்கிடும் தகவல்கள்… புதுகாதலியுடன் வீட்டிற்கு வந்த கொலையாளி…

டெல்லி: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள டெல்லியில் இளம்பெண் 35 துண்டுகளாக வெட்டி கொலையான சம்பவத்தில், கொலையாளி அல்தாப், கொலை நடைபெற்ற வீட்டுக்கு புதிய காதலியுடன்…

நிலுவைத் தொகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா? மம்தா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: நிலுவைத்தொகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு…

மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம் இல்லை – மதமாற்றம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! உச்சநீதிமன்றம் கருத்து.

டெல்லி: கட்டாய மதமாற்றம் ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், கட்டாய மதமாற்றம் நாட்டை மட்டுமல்லாமல், தனிநபர் மத சுதந்திரத்தையும் பாதிக்கிறது, கட்டாய மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம்…

ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது: “உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், பேச்சுவார்த்தையுமே தீர்வு! பிரதமர் மோடி

பாலி: ஜி20 கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் தொடங்கியது. இதில் பேசிய இந்திய பிரதமர் மோடி, “உக்ரைனில் அமைதி திரும்ப போர்…

தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை 4:10 மணியளவில் காலமானார். 79 வயதான கிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில்…

சபரிமலையில் நாளை நடை திறப்பு

சபரிமலை: சபரிமலையில் நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், கார்த்திகை ஒன்றாம் தேதி முதல், 41 நாட்கள் நடக்கும் பூஜை மண்டல காலம்…

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை மாரடைப்பால் காலமானார்

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89. தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின்…

பாஜக ஆளும் மாநிலங்களில் கமிஷன் இல்லாமல் வேலை நடப்பதில்லை – உத்தரகாண்ட் பாஜக முன்னாள் முதல்வர் ராவத் பேச்சு… வீடியோ

உத்தரகாண்ட் உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் கமிஷன் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை என்று பாஜக-வைச் சேர்ந்த உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் தீரத் சிங் ராவத்…

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் இந்திய குடிமக்கள்…