Category: இந்தியா

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை மயங்கி விழுந்து மரணம்… சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று அதிகாலை மரணமடைந்தது. காமாட்சி அம்மன் கோயில் அருகே இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட யானை…

உலகின் முதல் நாசல் தடுப்பூசி: பாரத் பயோடெக் தயாரித்துள்ள மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்தியஅரசு அனுமதி!

டெல்லி: மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இந்த மருந்தை மத்தியஅரசு நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்துள்ளது.…

தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா

புதுடெல்லி: தேசிய விளையாட்டு விருது விழா இன்று நடைபெறுகிறது. சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த…

நாளை முதல் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம்

மும்பை: நாளை முதல் ‘டிஜிட்டல்’ ரூபாய் சோதனை முயற்சியாக, சில்லறை பரிவர்த்தனைகளில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த மாதம் முதல் தேதியிலிருந்து, மொத்த…

மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கு அதானி நிறுவனம் ரூ. 5069 கோடி முதலீடு…

ஆசியாவின் இரண்டாவது பெரிய குடிசைப் பகுதியான தாராவியை மறுசீரமைக்கும் ஒப்பந்தத்தை கௌதம் அதானி தலைமையிலான அதானி ப்ராப்பர்டீஸ் பெற்றுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மறுவளர்ச்சித் திட்டங்களில் ஒன்றான இந்த…

ஏர் இந்தியா மற்றும் விஸ்தரா விமான நிறுவனங்களை இணைக்க டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு

2024 மார்ச் மாதத்திற்குள் விஸ்தரா மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களை இணைக்க டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவெடுத்துள்ளது. விஸ்தரா விமான சேவை நிறுவனத்தில் டாடா…

ஐ.நா. சபை தலைமையகத்தில் வரும் 14ந்தேதி திறக்கப்படுகிறது மகாத்மா காந்தி சிலை…

ஜெனிவா: ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை டிசம்பர் மாதம் 14ந்தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா…

‘தி காஷ்மீர் பைல்ஸ்” படம் குறித்து நாடவ் லேபிட் சர்ச்சை கருத்து… இஸ்ரேல் தூதர், அனுபம் கெர் கண்டனம்…

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவில் விவேக் அக்னிகோத்ரி எழுதி இயக்கிய ‘தி…

ஜல்லிக்கட்டுக்கு தடை வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜல்லிக்கட்டு, கம்பாளா…

டெல்லி எய்ம்ஸ் சர்வரை ஹேக் செய்த ஹேக்கர்கள் ரூ 200 கோடி மதிப்புக்கு கிரிப்டோ கரன்சிகள் கேட்டு மிரட்டல்…

டெல்லி எய்ம்ஸ் சர்வரை ஹேக் செய்த ஹேக்கர்கள் ரூ 200 கோடி மதிப்புக்கு கிரிப்டோ கரன்சிகள் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சர்வர்களில்…