Category: இந்தியா

மத்திய பட்ஜெட்டின் சில பகுதிகளை திருட்டுத்தனமாக வெளியிட்ட நிதித்துறை ஊழியர் கைது – தொடர் விசாரணை

டெல்லி: வரும் நிதியாண்டுக்கான பொதுபட்ஜெட் பிப்ரவரி 1ந்தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட்டின் முக்கிய தகவல்களை கசியவிட்டதற்காக நிதி அமைச்சக ஊழியரை டெல்லி போலீசார் கைது…

ஜிபிஎப் (GPF) ஆண்டு சந்தா தொகை ஆண்டு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

டெல்லி: ஜிபிஎப் (GPF) ஆண்டு சந்தாத் தொகை உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக அறிவிப்புகள் வெளியான நிலையில், தற்போது அதற்கான அரசாணை…

ரூ.400 கோடி முறைகேடு: விஹான் நேரடி விற்பனை நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகள் முடக்கம்…

பெங்களூரு: ரூ.400 கோடி முறைகேடு தொடர்பாக, விஹான் நேரடி விற்பனை நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகள் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டது Vihaan…

ரோஜ்கர் மேளா: 3வது கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி…

டெல்லி: மத்திய அரசின் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் இதுவரை 2 கட்டங்களாக சுமார் 1.47 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 3வது…

மல்யுத்த சங்க தலைவருக்கு எதிரான குஸ்தி… போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங்…

பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலகக் கோரி வினேஷ் போகத், ஷாக்சி மாலிக், சங்கீத போகத்,…

முதல்வர் ஸ்டாலின் குறித்து உதயநிதியிடம் விசாரித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்…

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளைக் காண புவனேஷ்வர் சென்றுள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதியிடம் தமிழக முதல்வர்…

2023 மத்திய பட்ஜெட் சென்ட்ரல் விஸ்டா-வில் அமைந்துள்ள புதிய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ?

2023 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது இதற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 31 ம்…

மத்திய அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லை… போராட்டத்தை தொடரும் மல்யுத்த வீரர்கள்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம்…

எஸ்எஸ்சி தேர்வை தமிழில் எழுத அனுமதி

புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வை தமிழிலும் எழுத அனுமதி மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இனிமேல் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி,…

கர்நாடக மாநிலத்தில் 25வயதில் நீதிபதியான இளம்பெண்! குவியும் வாழ்த்துக்கள்…

பெங்களூரு: பங்கார்பேட்டை காரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண், 25 வயதில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பங்கார்பேட்டை காரஹள்ளி…