Category: இந்தியா

வெப்பம் அதிகரிப்பு: தெலுங்கானாவில் பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் என அறிவிப்பு

ஐதராபாத்: வெப்பம் அதிகரித்துள்ளால், தெலுங்கானாவில் பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் என மாநிலஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சமீப காலமாகவே நாட்டின் பல பகுதிகளில் காலநிலை என்பது…

20-ம் தேதி ராகுல் கர்நாடகாவில் பிரசாரம்

பெல்காம்: கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கிவருவதையொட்டி, ராகுல் காந்தி 20ம் தேதியன்று கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய உள்ளார். கர்நாடகா சட்டசபைக்கு இந்தாண்டு மே மாதம் தேர்தல் அறிவிக்கப்படலாம்…

இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்கையில், இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய…

‘ஜெய் சிரி ராம்’ என்று அகமதாபாத் ஸ்டேடியம் குலுங்கிய விவகாரம்… ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்த விராட் கோலி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இந்தப் போட்டி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 9…

‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ : சென்னை உயர்நீதிமன்ற படியேறிய குட்டி யானை ‘அம்மு’வின் கதை

தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்திற்கு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. 40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம்…

கர்நாடகம் வந்த பிரதமரை வரவேற்ற பிரபல ரவுடி! காங்கிரஸ் கட்சி கடும் சாடல்…

பெங்களூரு: மக்கள் நலத்திட்டங்களை கர்நாடகாவில் திறந்து வைக்க வருகை தந்தை பிரதமர் மோடியை, பாஜகவைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் சந்தித்து வண்ணம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி…

மக்களவையில் ஆளும்கட்சி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; 2-வது நாளாக அவை ஒத்திவைப்பு.!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், இன்று 2வது நாள் அமர்வு காலை தொடங்கியது. அவை தொடங்கியதும், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க…

ஆஸ்கர் வென்ற இந்தியர்கள்… சோடை போகாத பாலச்சந்தர் அறிமுகங்கள்…

இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை அடுத்து கீரவாணியின் ரசிகர்களை விட இயக்குனர் சிகரம் கே.…

ஆஸ்கர் விருது பெற்ற 2 படங்களை சேர்ந்தவர்களும் தென்னிந்தியர்கள் என்பது பெருமை! மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: ஆஸ்கர் விருது பெற்ற 2 படங்களை சேர்ந்தவர்களும் தென்னிந்தியர்கள் என்பது பெருமையான விஷயம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து…

நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள மசூதியை 3 மாதத்திற்குள் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மசூதியை மூன்று மாதங்களுக்குள் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,…