Category: இந்தியா

கொரோனா பரவல் எதிரொலி: கோவை அரசு மருத்துவமனையில் மீண்டும் 30 படுக்கைகளுடன் தனிவார்டு

கோவை: தமிழ்நாட்டில் மீண்டும் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா வார்டு திறக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த…

செகந்திராபாத் பல மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து! 4 பெண்கள் உட்பட 6 பேர்

செகந்திராபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள பல மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். செகந்திராபாத்தில் உள்ள…

தேஜஸ்வி யாதவ்க்கு 4வது முறை சம்மன், கேசிஆர் மகள் கவிதாவுக்கு மீண்டும் சம்மன்!

டெல்லி: ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்றது தொடர்பான வழக்கில், முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்க 4வது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பி…

நாடாளுமன்றத்தில் எனது கருத்தை சொல்ல உரிமை உள்ளது; ஆனால் பேச அனுமதி மறுக்கப்படுகிறது! ராகுல் குற்றச்சாட்டு

டெல்லி: நாடாளுமன்றத்தில் எனது கருத்தை சொல்ல உரிமை உள்ளது; ஆனால் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நாளை பேச அனுமதிக்கப்படுவேன் என்று நம்புகிறேன் என்றவர் இந்தியாவை அவமதிக்கும் விதமாக…

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி! அமெரிக்கா அங்கீகாரம்

வாஷிங்டன்: அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் எல்லைக் கோட்டை சர்வதேச எல்லையாக அமெரிக்கா அங்கீகரித்துங்ளளது. சீன…

இந்திய ராணுவ விமானச் சீட்டா ஹெலிகாப்டர் இன்று காலை விபத்துக்குள்ளானது…

டெல்லி: இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை விபத்துக்குள்ளானது. விமானியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் போம்டிலா அருகே இந்திய…

மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனிதசங்கிலி போராட்டம்!

டெல்லி: ராகுல் மற்றும் அதானி விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுவதால், இன்று 4வது நாளாக பாராளுமன்ற இரு அவைகளும் முடங்கி…

விசாரணைக்கு ஆஜராகாத கேசிஆர் மகள் அமலாக்கத்துறை மீது வழக்கு! கைவிட்டது உச்சநீதிமன்றம்…

டெல்லி: டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தெலுங்கானா மாநில முதல்வர் கேசிஆர் எனப்படும் சந்திரசேகரராவின் மகள் கவிதா அமலாக்கத்துறைக்கு இன்று ஆஜாராகாமல்…

மக்கள் பணத்தை வீணடிக்கும் எம்.பி.க்கள்: ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளின் அமளியால் 4வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்…

டெல்லி: ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளின் அமளியால் 4வது நாளாக நாடாளுமன்ற அவைகள் முடங்கி உள்ளன. மக்களின் அக்கறை காட்டாக எம்.பி.க்களால், மக்களின் பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது.…

8வது இடத்தில் இந்தியா: காற்று மாசு காரணமாக உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மரணம்!

பெர்ன்: காற்று மாசு காரணமாக உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60லட்சம் பேர் மரணம் அடைவதாகவும், காசு மாசுபாட்டில் இந்தியா 8வது இடத்தில் உள்ளதாக உலக சுற்றுச்சுசூழல் ஆய்வு…