Category: இந்தியா

ஒடிசா ரயில் விபத்து குறித்த சி.பி.ஐ. விசாரணை திசைதிருப்பும் முயற்சி : காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

ஒடிசா ரயில் விபத்து குறித்த சி.பி.ஐ. விசாரணை திசைதிருப்பும் முயற்சி என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர்…

ஒடிசா ரயில் விபத்துக்கு கோரமண்டல் ரயில் ஓட்டுநர் காரணம் இல்லை

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்துக்கு கோரமண்டல் ரயில் ஓட்டுநர் காரணம் இல்லை ரயில்வே செயல்பாடுகள் துறை அதிகாரி ஜெயா வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

கிரிக்கெட் வீரர் – வீராங்கனை திருமணம்

புனே நேற்று கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை உட்கர்ஷா பவார் திருமணம் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ருதுராஜ் கெய்க்வாட்…

உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம்!

டில்லி ஒரு பாலியல் குற்ற வழக்கில் உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது தற்போது பாலியல் குற்ற வழக்குகளில் இருவிரல் பரிசோதனை நடத்துவது பிற்போக்குத்தனம் என்று…

3 மாதங்களுக்கு முன்பே சிக்னல் பிரச்சினை குறித்து எச்சரித்த மூத்த ரயில்வே அதிகாரி!

பாலசோர் ரயில் விபத்து நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சிக்னல் பிரச்சினை உள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். நேற்று முன் தினம் ஒடிசாவில் மூன்று…

ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும்- காங்கிரஸ்

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர்,…

மாசடைந்த நாடுகள் பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா

லண்டன்: உலகில் மிகவும் மோசமாக மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, நேபாளம் உலகிலேயே மிகவும் மாசடைந்த நாடுகள்…

ஒடிசா ரெயில் விபத்து- உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

ஒடிசா: ஒடிசா ரெயில் விபத்து குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோரமண்டல் ரயில் விபத்து குறித்து, விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு…

14 வகை கலப்பு மருந்துகளுக்கு தடை

புதுடெல்லி: பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எனக் கருதப்படும் 14 வகை கலப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. காய்ச்சல் இருமல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் Chlopheniramine…

ரயில் விபத்துக்கு மின்னணு இணைப்பு கோளாறே காரணம்- ரயில்வே அமைச்சர்

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்…