Category: இந்தியா

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

announced relief people odisha ஒடிசா: ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்…

2020 கலவர வழக்கு : டில்லி உயர்நீதிமன்ற உத்தரவு

டில்லி கடந்த 2020 ஆம் வருடம் சில இளைஞர்களை வற்புறுத்தி தேசிய கீதம் பாடவைத்து கலவரம் ஏற்படுத்தியது குறித்த வீடியோ பதிவுகளை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…

ஒடிசா ரயில் விபத்துக்குப் பொறுப்பு ஏற்பது யார்?: ஆ ராசா வினா

சென்னை ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்குப் பொறுப்பு ஏற்பது யார் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா வினா எழுப்பி உள்ளார். ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து…

ஒடிசா ரயில் விபத்து ; விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என அரசு அறிவுரை

டில்லி ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தைக் காரணம் காட்டி விமான கட்டணத்தை உயர்த்தக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நேற்று முன் தினம் மாலை…

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஒடிசாவில் நேரில் ஆய்வு

பாலசோர் பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நேற்று ஒடிசா மாநிலம் பாலசோர்…

கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று முன்னாள் ரயில்வே அமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் வைத்துள்ளார். ஒடிசா…

பஹாங்கா ரயில் விபத்து : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாங்கா…

உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 3 தமிழக அமைச்சர்கள் ஒடிசா விரைந்தனர்… இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தில் இதுவரை 280 பேர் பலி…

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை நடைபெற்ற ரயில் விபத்தில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

ஒடிசா ரயில் விபத்து: விசாரணைக்கு உத்தரவு

ஒடிசா: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில்…

தமிழ் பயணிகள் பாதுகாப்பு : ஒடிசா முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சு

சென்னை ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ் பயணிகள் பாதுகாப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிசா முதல்வருடன் பேசி உள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே…