Category: இந்தியா

நிலவின் வெப்பநிலை என்ன? சந்திரயான்3 ஆய்வு குறித்து இஸ்ரோ பரபரப்பு தகவல்…

பெங்களுரு: நிலவின் வெப்பநிலை என்ன? என்பது குறித்து சந்திரயான்3 விக்ரம் லேண்டர் ஆய்வு செய்துள்ளதாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.…

நிலவின் மேற்பரப்பில் உள்ள தடைகளை தாண்டி வெற்றிகரமாக செயல்படுகிறது பிரக்யான் ரோவர்… இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தகவல்

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் சில குறிப்பிட்ட தடைகளை சந்தித்து வருவதாகவும் அவற்றை தாண்டி அதன் ஆய்வுப் பணியை அது தொடர்ந்து வருவதாகவும்…

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 வீடுகளுக்கு தீ வைப்பு – பதற்றம்….

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை ஏற்பட்டு உள்ளது. வன்முறையைத் தொடர்ந்து 3 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி…

இந்த பதக்கம் இந்தியாவுக்கானது: உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா நெகிழ்ச்சி…

புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் (World Athletics Championship Javelin Throw 2023) ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். தனது…

2024ம் ஆண்டு ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்ப பதிவு ஆகஸ்டு 30ந்தேதி தொடக்கம்! ஏஐசிடிஇ அறிவிப்பு..

டெல்லி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ‘கேட்’ தேர்வுக்கு 2 ஆகஸ்டு 30ந்தேதி விண்ணப்ப பதிவு தொடக்குவதாகவும், 2024 பிப்ரவரி 3ல் தொடங்கும் என ஏஐசிடிஇ அறிவிப்பு…

மதுரை ரயில் தீ விபத்தில் உயிர் பிழைத்த 28 பேர் விமானம் மூலம் டெல்லி சென்றனர்… அமைச்சர் பி.டி.ஆர். வழியனுப்பி வைத்தார்…

உ.பி. மாநிலம் லக்னோ-வில் இருந்து இந்த மாதம் 17 ம் தேதி தென் இந்திய ஆன்மீக சுற்றுலா வந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம்…

உலக தடகள சாம்பியன்ஷிப் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. World Athletics Championship 2023 ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்று வருகிறது.…

முஸ்லிம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் : பள்ளியை மூட உ பி அரசு உத்தரவு

முசாபர் நகர் ஒரு முஸ்லிம் மாணவர் தாக்கப்பட்ட விவகார்த்தில் உத்தரப் பிரதேச அரசு அந்த பள்ளியை மூட உத்தரவிட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர்…

மும்பை ஓட்டலில் தீ விபத்து : மூவர் மரணம்  – இருவர் படுகாயம்

மும்பை மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் ஒரு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரவின் தலைநகர் மும்பையின் சான்டாக்ரூஸில் ‘கேலக்ஸி…

சபரிமலை கோவிலில் ஓணம்  பண்டிகைக்காக இன்று நடை திறப்பு

சபரிமலை இன்று சபரிமலை கோவிலில் ஓணம் பண்டிகைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம்…