Category: இந்தியா

மதுபான கொள்கை ஊழல் ? அமலாக்கத்துறை நோட்டீஸ்: ஆஜராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மறுப்பு…

டெல்லி: ஆத்ஆத்மி அரசின் மதுபான் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக மறுத்த கெஜ்ரிவால், மத்திய…

டெல்லி ஆம்ஆத்மி  அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லம் உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி: டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 9 இடங்களில் இன்று காலை முதல்…

வடகிழக்கு மாநிலங்களுக்கு டில்லியில் இருந்து சுற்றுலா ரயில் இயக்கம்

டில்லி வரும் 16 ஆம் தேதி முதல் டில்லியில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகம் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில்…

இண்டிகோ விமான நிறுவனம் தேர்தல் விதிகளை மீறியது : ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டு

டில்லி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் இண்டிகோ விமான நிறுவனம் தேர்தல் விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். விரைவில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம்…

பெங்களூரில் பிடிபட்ட சிறுத்தைப்புலி வனத்துறையினர் சுட்டதில் உயிரிழந்தது…

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே சிங்கசந்திராவில் உள்ள ஏஇசிஎஸ் லேஅவுட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்பட்டது. அக்டோபர் 27ஆம் தேதி இரவு, அடுக்குமாடி குடியிருப்பு அருகே சிறுத்தை…

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணையும் தெலுங்கானா பிரமுகர்

ஐதராபாத் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விவேக் வெங்கடாசலம் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாகி, தற்போது 3-வது…

இன்று திருவனந்தபுரத்தில் கேரளீயம் 2023′ திருவிழா தொடங்கியது

திருவனந்தபுரம் இன்று கேரளாவின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் கேரளீயம் 2023′ திருவிழா தொடங்கி உள்ளது. கேரள மாநிலத்தின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக ‘கேரளீயம் 2023’ நிகழ்ச்சி கருதப்படுகிறது.…

நாடெங்கும் அக்டோபர் மாத ஜி எஸ் டி வசூல் ரூ. 1.72 லட்சம் கோடி

டில்லி நாடு முழுவதுமாக அக்டோபர் மாத ஜி எஸ் டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜி.எஸ்.டி. வசூல்…

எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்! விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு.!

டெல்லி: ஆப்பிள் நிறுவனம் எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுகேட்கப்படுவதாக தகவல் தெரிவித்ததாக வெளியான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய…

என் தலைமுடியைக் கூட தொட முடியாது : மஹூவா மொய்த்ரா

கொல்கத்தா பாஜக அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியதற்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த வழக்கு பற்றி மஹூவா மொய்த்ரா கருத்து தெரிவித்துள்ளார். ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகவும், மோடி,…