Category: இந்தியா

ஆட்டோவில் சென்று தெலுங்கானாவில் ராகுல் காந்தி வாக்கு சேகரிப்பு

ஐதராபாத் தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்துள்ளார். நாளை மறுநாள் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் இன்று மாலையுடன் பிரசாரம்…

உச்சநீதிமன்றம் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட மறுப்பு

டில்லி உச்சநீதிமன்றம் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகக் கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.…

வரும் 29,30 தேதிகளில் ஐதராபாத்தில் கவ்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

ஐதராபாத் வரும் 29 மற்றும் 30 தேதிகளில் ஐதராபாத் நகரில் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காகக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 30 ஆ தேதி அன்று…

அசாம் : இந்திய குடியுரிமையை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக போராடிய சுதந்திர போராட்ட தியாகியின் மகள்

அசாமின் போங்கைகான் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரரின் மகளான 73 வயது, சேஜே பாலா கோஷ், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் என்று மார்ச் 2020 இல்…

இந்தியா வரும் நாசா அதிகாரி இஸ்ரோ தலைவர்களுடன் சந்திப்பு

டில்லி இந்தியாவுக்கு வந்துள்ள நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன் இஸ்ரோ தலைவர்களை சந்திக்க உள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அமைப்புடன் இணைந்து அமெரிக்க…

காரைக்குடியில் இருந்து எர்ணாகுளத்துக்குச் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கம்’

காரைக்குடி சபரிமலை பக்தர்களுக்காகக் காரைக்குடியில் இருந்து எர்ணாகுளத்துக்குச் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தென்னக ரயில்வே சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலைச் சமாளிக்கத்…

இன்றுடன் தெலுங்கானா தேர்தல் பிரச்சாரம் நிறைவு

ஐதராபாத் தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. தற்போது சட்டசபைத் தேர்தல் நடந்து வரும் 5 மாநிலங்களில் கடைசி மாநிலமாக, தெலுங்கானாவில் வருகிற 30…

கனமழையால் டில்லியில் விமானச் சேவை பாதிப்பு : பயணிகள் அவதி

டில்லி டில்லியில் கனமழை பெய்ததால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தியாவில் தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன்…

நேற்று நள்ளிரவு ராஜஸ்தானில் பேருந்து கவிழ்ந்ததில் 33 பேர் காயம்

பிரதாப்கர் நேற்று நள்ளிரவு ராஜஸ்தானில் ஒரு பேருந்து கவிழ்ந்ததில் 33 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். நேற்று இரவு மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார் நகரில் இருந்து ராஜஸ்தானின் பிரதாப்கார்…

“உ.பி.யில் கூட தாத்தாவுக்கு சிலை இல்லை” தமிழ்நாட்டில் சிலை வைத்தது குறித்து வி.பி. சிங் பேத்தி பெருமிதம்

இந்தியாவில் என்னுடைய சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் கூட என்னுடைய தாத்தாவிற்கு சிலை அமைக்கப்படவில்லை தமிழ்நாட்டில் தான் முதன் முதலில் அமைக்கப்பட்டுள்ளது என்று வி.பி. சிங்கின் பேத்தி…