Category: இந்தியா

தம்பதிகள் சண்டையால் ஜெர்மனி விமானம் டில்லியில் அவசரமாக தரையிறக்கம்

டில்லி ஜெர்மனி நாட்டின் விமானத்தில் கணவன் மனைவி இடையே நடந்த சண்டையால் டில்லியில் விமானம் தரை இறக்கப்பட்டது. சுமார் 300க்கும் அதிகமானோருடன் ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து…

நாளை தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு! இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்…

ஐதராபாத்: நாளை தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட அனைத்து பொருட்களும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும்…

‘ரோஜ்கார் மேளா’: நாளை 50ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி…

டெல்லி: நாளை (நவம்பர் 30) நாடு முழுவதும் நடைபெறும் ரோஜ்கார் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை காணொளி…

மணிப்பூர் இணையச் சேவை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் இணையச் சேவை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி அன்று மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும்…

எதிர்க்கட்சி தலைவரை இடை நீக்கம் செய்த சபாநாயகர்

கொல்கத்தா மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரியை அம்மாநில சபாநாயகர் இடைநீக்கம் செய்துள்ளார். தற்போது மேற்கு வங்க மாநில சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.…

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய இரு மதுப்பிரியர்கள் கைது

புவனேஸ்வர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தே பாரத் ரயில் மீது கல்வீசியதாக இரு மதுப்பிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு நாடெங்கும் பல்வேறு…

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீதான ஊழல் வழக்கை முடித்து வைத்து சிபிஐ உத்தரவு

2012 ஆம் ஆண்டு சட்டத்தை மீறி ஜார்க்கண்டில் வன நிலத்தை எஃகு ஆலைக்காக மாற்றியதாக முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீதான ஊழல் வழக்கில்…

17 நாள் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் உயிருடன் மீட்பு…

17 நாள் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்…

உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து 5 தொழிலாளர்கள் மீட்பு… ஒவ்வொருவராக மீட்கும் பணி தொடர்கிறது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுரங்கம் அமைக்கும் பணியின் போது மண் சரிந்து விழுந்து…

பீகார் அரசுக்கு பாஜக கண்டனம்

பாட்னா பீகார் மாநிலத்தில் இந்துக்கள் பண்டிகை விடுமுறைகளை குறைத்ததாக அரசுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று பீகார் கல்வித்துறை வரும் 2024ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டியை வெளியிட்டது.…