Category: இந்தியா

இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்க்கும் மனு மீது விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்க்கும் மனு விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது…

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி துவக்கவிழாவுக்கு பிரதமருக்கு அழைப்பு… டெல்லியில் மோடியை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்…

தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 19 ம் தேதி துவங்க உள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர்…

ராகுல் காந்தியின் ‘பாரத் நியாய யாத்திரை’ செல்லும் பாதையின் வரைபடம் மற்றும் அட்டவணையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை மேற்கொள்ள இருக்கும் ‘பாரத் நியாய யாத்திரை’ செல்லும் பாதையின் வரைபடம் மற்றும் அட்டவணையை…

மோடி, சோனியா, ராகுல் காந்தியைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

டில்லி இன்று பிரதமர் மோடி, , சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைத் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். =கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் அனைத்து…

மோடி ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்யப் பூரி சங்கராச்சாரியார் எதிர்ப்பு

பூரி இந்து மதத் தலைவர்களில் ஒருவரான பூரி சங்கராச்சாரியார் பிரதமர் மோடி ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வரும் 22 ஆம் தேதி உத்தரப்…

மோடியின் அரசியலுக்கு மத சம்பிரதாயங்கள் பலிகடா ஆவதா ? பிரதமர் கையால் ராமர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு புரி மடாதிபதி எதிர்ப்பு…

‘ராமர் கோவிலில் சிலை கும்பாபிஷேகம் என்பது சாஸ்திரப்படி நடக்க வேண்டும். ராமர் கோயிலில் அரசியல் நடத்தப்படுகிறது, வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத் தலமாக்கப்படுகிறது’ என்று புரி மடாதிபதி குற்றம்…

தனது தோல்விகளை மறைக்க பாஜக கையிலெடுக்கும் உணர்வு பூர்வ பிரச்சினைகள் : கார்கே கண்டனம்

டில்லி தனது தோல்விகளை மறைக்க பாஜக உணர்வுப் பூர்வமான பிரச்சினைகளைக் கையில் எடுப்பதாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை…

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு : சர்வதேச பட்டம் விடும் திருவிழாவுக்கு ஏற்பாடு

அயோத்தி அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி சர்வதேச பட்டம் விடும் திருவிழாவுக்கு எற்பாடுகள் செய்யப்படுகின்றன. வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில்…

பழுதான ரவுட்டரை சரிசெய்ய வந்த ஏர்டெல் நிறுவன பொறியாளரின் காலை உடைத்த ஐஏஎஸ் அதிகாரி…

இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டதை அடுத்து வை-பை ரவுட்டரை சரிசெய்ய வந்த ஏர்டெல் நிறுவன பொறியாளரின் கால் விரலை உடைத்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

வெளிப்படையான ஆள்சேர்ப்புக்காக புதிய வாரியம்! கேரள அரசு தொடங்கியது…

திருவனந்தபுரம்: மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளிப்படையான முறையில் ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கைக்காக புதிய வாரியத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார். இது பெரும் வரவேற்பை…