Category: இந்தியா

ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்

ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் இம்மலை சுமார் முந்நூறு அடி உயரம் இருக்கும். திருக்குளத்தை அடுத்து திருக்கோயில் அமைந்துள்ளது.…

டெல்லி நோக்கி விவசாயிகள் படையெடுப்பதை தடுக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு… டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு…

டெல்லி நோக்கி விவசாயிகள் படையெடுப்பதை தடுக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தவிர, 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதை அடுத்து…

6 பாஜக எல் எல் ஏக்கள் மேற்கு வங்க சட்டசபையில் இருந்து இடைநீக்கம்

கொல்கத்தா ஆறு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கு வங்க சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கும்பல் மேற்கு…

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர்

மும்பை காங்கிரஸ் கட்சியில் இருந்து மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவான் விலகி உள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள்…

மேலும் 3 நாட்களுக்கு ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

ராஞ்சி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜார்க்கண்ட்…

போதிய வேலைவாய்ப்பு அளிக்காத மத்திய அரசு : ராகுல் காந்தி

கர்பா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு போதுமான வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என்று கூறி உள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நியாய…

அரவிந்த் கெஜ்ர்வா;ல் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம்

அயோத்தி இன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கடந்த மாதம் 22 ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில்…

முன்னாள் துணை முதல்வர் வீடு முன் காவல்துறையினர் குவிப்பு

பாட்னா பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் வீடு முன்ப் காவல்துறையினர் குவிக்கப்பட்டுளதால் பரபரப்பு ஏற்பட்டுளது. கடந்த ஜனவரி இறுதியில் பீகாரில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான உறவை…

கத்தாரில் விடுதலை ஆகி இந்தியா திரும்பிய முன்னாள் கடற்படை வீரர்கள்

டில்லி கத்தார் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 8 முன்னாள் கடற்படை வீரர்கள் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். கத்தார் நாட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த…

விவசாயிகள் போராட்டம் : டில்லியில் 144 தடை உத்தரவு அமல்

டில்லி நாளை விவசாயிகள் போராட்டம் நடைபெறுவதையொட்டி டில்லியில்144 தடை உத்தரவு அமலாகி உள்ளது. நாளை அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதி பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை…