Category: இந்தியா

தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளை மிரட்டிய எம் எல் ஏ : மகாராஷ்டிராவில் பரபரப்பு

ஹிங்கொலி மகாராஷ்டிர சிவசேன சட்டமன்ற உறுப்பினர் சந்தோஷ் பாங்கர் தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின்…

நாளை முதல் அரியானா மாநிலத்தில் இணையச் சேவை துண்டிப்பு

சண்டிகர் விவசாயிகள் போராட்டம் காரணமாக அரியானா மாநிலத்தில் இணையச் சேவையை அம்மாநில அரசு துண்டிக்க உள்ளது. விவசாய அமைப்புக்கள் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.)…

மகாராஷ்டிரா அரசைக் கலைக்கக் கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு

மும்பை மகாராஷ்டிர மாநிலகாங்கிரஸ் கட்சியினர் அரசைக் கலைக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். மகாராஷ்டிரா, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் இணைந்து…

மோடி அரசு வெளியிட்ட ‘வெள்ளை அறிக்கை’ ‘பொய் அறிக்கை’! ப.சிதம்பரம் விமர்சனம்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் மோடி அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை, பொய் அறிக்கை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், கடந்த…

223 முறை கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது : மத்திய சுகாதார அமைச்சர்

டில்லி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கொரோனா வைரஸ் 223 முறை உருமாறி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…

பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து எம் எல் ஏ விலகல்

புவனேஸ்வர் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பிரேமானந்த நாயக் விலகி உள்ளார். கடந்த 2014 ஒடிசா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின்…

தாத்தாவுக்கு பாரத ரத்னா : பேரன் இந்தியா கூட்டணியில் இருந்து  விலகல்

லக்னோ மத்திய அரசு முன்னாள் பிரதமர் சரண்சிங் குக்கு பாரத ரத்னா அறிவித்ததும் அவர் பேரன் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுக்கு வந்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத்…

பஞ்சு மிட்டாய் விற்க தடை : புதுச்சேரி ஆளுநர் அதிரடி

புதுச்சேரி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு பஞ்சு மிட்டாய் விற்க தடை விதித்துள்ளார். தென் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமான புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் பல…

அரசு வேலைக்கு லஞ்சமாக நிலம்: பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி மற்றும் 2 மகள்களுக்கு ஜாமின்!

டெல்லி: அரசு வேலைக்கு லஞ்சமாக நிலத்தை பெற்ற வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி மற்றும் 2 மகள்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தர விட்டு உள்ளது.…

முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு

டெல்லி: முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.…