Category: இந்தியா

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி… முறைகேடு செய்த அதிகாரியை குற்றவாளி என்று அறிவித்தது உச்சநீதிமன்றம்

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றிபெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிசிடிவி மற்றும் வாக்குச்சீட்டுகளை ஆய்வு செய்த நீதிபதிகள் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும்…

திருமணத்துக்கு முன் வசீகரிக்கும் புன்னகைக்காக பல் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் மரணம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜூப்ளி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மி நாராயண விஞ்சம். 28 வயதான இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தனது பல் அமைப்பை…

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு உ.பி. நீதிமன்றம் ஜாமீன்!

லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான அவதூறு வழக்கில், ராகுல்காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு உள்துறைஅமைச்சர் அமித்ஷா…

2025-26 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வருடத்திற்கு இரண்டு முறை பொதுத்தேர்வு! மத்திய அமைச்சர் அறிவிப்பு…

டெல்லி: 2025-26 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில், வருடத்திற்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

வரும் 24 ஆம் தேதி நியாய் யாத்திரையில் பிரியங்கா காந்தி பங்கேற்பு

டில்லி வரும் 24 ஆம் தேதி அன்று ராகுல் காந்தியின் நியாய் யாத்திரையில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளர். இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில்…

இன்று காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

காரைக்கால் இன்று காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று காரைக்கால் மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி விழா இரவு நடக்கிறது. எனவே காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு…

சமாஜ்வாடி கட்சி காங்கிரஸுக்கு 12 தொகுதிகள் தருவதாக அறிவிப்பு

லக்னோ நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸுக்கு 12 தொகுதிகள் தரத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில்…

விவசாயிகள் 4 ஆம் சுற்றுப் பேச்சு வார்த்தை தோல்வியால் போராட்டத்துக்கு ஆயத்தம்

டில்லி மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 4 ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன்…

விரைவில் ஜார்க்கண்ட் மாநில்த்தில் சாதிவாரி கணக்கெடுப்பு : முதல்வர் அறிவிப்பு

ராஞ்சி விரைவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி முதல்…

உச்சநீதிமன்றம் சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரிக்கு கடும் கண்டனம்

டில்லி சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்த தேர்தல் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சண்டிகர் மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடைபெற்ற போது அதை…