Category: இந்தியா

ராணுவ கிடங்கில் தீ : பிரதமர் கவலை ; தளபதி விரைந்தார் 

நாக்பூர்: மகாராஷ்ட்டிரா மாநிலம் புல்கான் பகுதியில் ராணுவ வெடி பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா ,…

வதேரா  மீதான குற்றச்சாட்டு, மத்திய அரசின் சதி: சோனியா காந்தி

ரேபரேலி: ராபர்ட் வதேரா லண்டனில் சட்ட விரோதமாக வீடு வாங்கியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “மத்திய அரசின் சதி முயற்சிகளில்…

மகனுடன் ஜாலியாக ஐபிஎல் பைனலை ரசித்தார் மல்லையா!

லண்டன்: இந்திய வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்து லண்டனுககு தப்பி ஓடிய விஜய் மல்லையா, அங்கு தனது மகன் சித்தார்த் மல்லையாவுடன் சேர்ந்து…

சேவை, ஆடம்பர வரி நாளை முதல் அதிகரிப்பு

நாளை(ஜூன் 1 ஆம் தேதி)யிலிருந்து கூடுதலாக வரி செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. அதாவது, ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட விலையுள்ள கார்கள் வாங்கும் போது கூடுதலாக 1 சதவீதம்…

அதிர்ச்சி:  பரிசோதிக்கப்படாத ரத்தத்தை ஏற்றியதால் 2,234 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு!

டெல்லி: முறையாக பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்றப்பட்டதால் இந்தியாவில் கடந்த 17 மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்து 234 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்…

பஞ்சாப்பில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி

சண்டிகர் : பஞ்சாப்பின் பதன்கோட் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பால் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில், தற்போது மீண்டும் பஞ்சாப்பில் தாக்குதல்…

தந்தையின் அடையாளமின்றி குழந்தையை வளர்க்கலாம்- உச்சநீதிமன்றம்

திருமணமாகாத தாய்மார்கள் சட்டப்படியான பாதுகாவலராக இருக்க முடியும். தந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு திருமணமாகாத தாய்மார்கள் இந்தியாவில் எளிதாக…

பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் தான் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுத்துகிறார்கள்

சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் சமீபத்திய அரசாங்கத்தின் புள்ளிவிவர படி, தமிழ்நாட்டில் சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் தான் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுத்துகிறார்கள். சாலை…

பிரதமர் மோடி வாழ்த்து கூறியதால் தோற்றோம்: இளங்கோவன்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு, ஓட்டு எண்ணிக்கை நாளன்று காலை 10 மணிக்கே முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடி…

மொத்த பாகிஸ்தானையே தாக்கும் வல்லமை  இந்தியாவிடம்  உண்டு! :  இந்திய முன்னாள் தளபதி பதிலடி

பாகிஸ்தானையே தாக்கும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது’ என்று முன்னாள் ராணுவ தளபதி என்.சி.விஜ் ப தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர்கான்,” டெல்லியை 5 நிமிடத்தில்…