Category: இந்தியா

ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுவிக்க வலியுறுத்தி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை: ஈரான் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.…

சுபாஷ் சந்திரபோஸ் மீது போர்க்குற்றச்சாட்டு இல்லை

டில்லி : நேதாஜியின் பெயர் எந்த வகையான போர் குற்றவாளிகள் பட்டியலிலும் இடம் பெறவில்லை என்று அவர் தொடர்பாக வெளியான ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. நேதாஜி சுபாஷ்…

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. மதியம் 2 மணிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுபாட்டு அதிகாரி கே.கே.செளத்ரி அறிவித்துள்ளார்.…

தலைவருக்கு வழிவிடுங்கள் தளபதியாரே…!:  உடன்பிறப்புகள் குமுறல்

தி.மு.க. உடன்பிறப்புகளின் குமுறல் தொடர்கிறது: “இந்த சட்டமன்றத் தேர்தலின் போதும், பொறுப்புகளை எல்லாம் தளபதியாரே எடுத்துக்கொண்டார். ஆனால் வலுவான கூட்டணியை அமைக்கத் தவறினார். மகாபலிபுரத்தில் பா.ம.க. நிறுவனர்…

2000 கோடி நிர்பயா நிதியை ஏன் பயன்படுத்தவில்லை: உச்ச நீதிமன்றம்  கண்டனம்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2 ஆயிரம் கோடி ரூபாய் நிர்பயா நிதியை ஏன் பயன்படுத்தவில்லை என, மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலியல்…

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களை இனி பயன்படுத்தமாட்டோம்: – ரொட்டி நிறுவனங்கள் அறிவிப்பு

புற்று நோயை உருவாக்கும் பொட்டாசியம் புரோமேட் என்ற நச்சு இராசயனத்தை உணவுப்பொருட்களில் சேர்க்க மத்திய அரசு தடை விதிக்க இருக்கும் நிலையில், புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன பொருளை…

இமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேசன் பெயரில் அனுராக் தாகூர் நடத்திவரும் மோசடி

முன்னாள் ஹிமாச்சபிரதேஷ் முதல்வரின் மகன் அனுராக் தாக்கூர், அரசிடம் அனுகூலங்களைப் பெற்றபின் ஹிமாச்சல் கிரிக்கெட் அமைப்பை ஒரு நிறுவனமாக மாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட விவரத்தை காண்போம்… சுமார்…

மோடி பாணியிலேயே மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சரமாரி கேள்விக் கணை

நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராய் இருந்தபோது அப்போதைய பிரதமர் மன் மோகன் சிங்கை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து மன்மோகன் சிங்கை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி வந்தார். அவரின்…

ஐ.ஐ.டி வளாக நேர்முகத்தேர்வு நடத்த பிளிப்கார்ட்-க்கு அனுமதி மறுப்பு ?

ஐ.ஐ.டி வளாகங்களில் நேர்முகத்தேர்வு நடத்தி மாணவர்களை பணிக்கு எடுக்கும் வேலைவாய்ப்பு திருவிழாவின் முதல் நாளில் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம். வலைத்தள வர்த்தகத்தில் ஜாம்பவனாகத்…

மோடி அரசு மீது காங்கிரஸ் கட்சி  அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

புதுடில்லி: மோடி அரசில் நாட்டின் முன்னேற்ற பணிகள் ஏதும் நடக்கவில்லை; குறிப்பாக வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை, பொருளாதார வளர்ச்சியில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என்று காங்கிரஸ்…