Category: இந்தியா

தனது உறுப்புகளை தானம் செய்த "தானே" பெண் 8.6 CGPA பெற்றார்

மும்பை: 8.6 சராசரியான ஒரு ஒட்டுமொத்த தர புள்ளி (CGPA) பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் பெற்றால் பல மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் முகத்தில்…

ரம்ஜான் நோன்பு கஞ்சி செய்முறை

ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது சுவையான நோன்புகஞ்சி தான். இது சுவையானது மட்டுமல்ல.. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும்கூட. முழுவதும் நோன்பிருந்த பின், செரிமான மண்டலம் நன்கு…

​பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?: ஆம் ஆத்மி பதில்

arvind-kejriwal-wont-leave-delhi-cm-candidate-punjab-not-yet-decided-ashutosh டில்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் திட்டம் இல்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவைக்கு விரைவில்…

மதுரா வன்முறை: பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பலியானவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. மதுராவில் உள்ள அரசு…

முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பார்: தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நம்பிக்கை!

சென்னை: கச்சத்தீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று தான் நம்புவதாக தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள வாலாசா பெரிய பள்ளிவாசலில்…

மனைவியை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்ட குடிகாரன்

டில்லி: தனது மனைவியை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்டு அதன் அருகிலேயே படுத்து தூங்கிய போதை ஆசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதிர்ச்சி அளிக்கும் இந்த…

இன்று: ஜூன் 5

உலக சுற்றுச்சூழல் தினம் 1972ம் ஆண்டு முதல், உலக சுற்றுச்சூழல் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புவிக்கோளையும் அதன்…

பதன்கோட் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லையா: என்.ஐ.ஏ., தலைவர் பேட்டியால் சர்ச்சை

டில்லி : பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படைத் தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் அரசுக்கோ, அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கோ எந்த வித…

டில்லி அப்பல்லோ மருத்துவமனையில் சட்டவிரோத சிறுநீரக விற்பனை: இரு மருத்துவர்கள் உட்பட ஐவர் கைது

டில்லியில் உள்ள பிரபலமான அப்போலோ தனியார் மருத்துவமனையில், சட்ட விரோதமாக சிறுநீரக வியாபாரம் நடப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக டில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். “நிறைய பேருக்கு சட்டவிரோதமாக இங்கு அறுவை…

கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம்: தமிழக மீனவர்கள் அச்சம்

கச்சத்தீவில் புதிய ஆலயம் கட்டுவதற்கான அடிப்படைப் பணிகளை துவக்கியுள்ளதாக கூறியுள்ள இலங்கை அரசு, தற்போது அங்கு தனது கடற்படையை நிறுத்தி வைத்துள்ளது. இது இந்திய மீனவர்களை அச்சப்பட…